கீதா பிரஸுக்கு காந்தி அமைதி விருது – இந்தியாவை மனித அவலத்தின் அடியாழத்திற்கு இட்டுச் செல்லும்   ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்கள்  

கீதா பிரஸுக்கு காந்தி அமைதி விருது – இந்தியாவை மனித அவலத்தின் அடியாழத்திற்கு இட்டுச் செல்லும் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்கள் சம்சுல் இஸ்லாம் கௌண்டர்கரண்ட்ஸ் 2023 ஜூன் 22…

Read More

நூல் அறிமுகம் : தங்க. முருகேசனின் “வெப்பம் பூக்கும் பெருநிலம்” மானுடத்தின் பெருங்குரலக ஒலிக்கும் கவிதைகள் – கவிஞர் கோவை காமு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் தங்க. முருகேசனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘’வெப்பம் பூக்கும் பெருநிலம்’’ வெளிவந்திருக்கிறது. இவரது முதல் கவிதை நூலான ’’தழும்புகளின் விசாரணை’’ வெளிவந்து…

Read More

“அக்னிபாத்” திட்டம் கட்டுரை – கவிதா ராம்குமார்

வருங்கால இந்தியாவின் பலமா? பலவீனமா? வாங்க பேசலாம்…. ஒரு தலைமுறை உயர் பொறுப்புகளுக்கு செல்வது தடைபட்டு சமூக படிநிலை உடையும் அபாயமும். இந்திய ராணுவத்தில் தேசத்திற்காக தனது…

Read More

நான் மண்டியிட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே சிலரிடம் இருக்கிறது – நீதிபதி அகில் குரேஷி | தமிழில்: தா.சந்திரகுரு

நாட்டின் மிக மூத்த தலைமை நீதிபதியாக இருந்த போதிலும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்ட ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அகில் குரேஷி சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்…

Read More

கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் விழுமியங்களுக்கும் அவமதிப்பு – வீரமணி

ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சில மாநில அரசுகள் அனுப்பிய அலங்கார ஊர்திகளை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் நிராகரித்திருக்கும் விதம், அவர்களின் மனோநிலையை…

Read More

2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற கவிஞர் மு.முருகேஷ் தேர்வு

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.…

Read More

பெண்களின் திருமண வயது 21 – ஒன்றிய அரசின் போலி நாடகம் – பிருந்தா காரத் | தமிழில்: தா.சந்திரகுரு

பெண்களின் திருமண வயதை இருபத்தியொன்று என்று உயர்த்துகின்ற மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வரவிருக்கின்றது. பாஜகவிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் அந்த மசோதா சட்டமாக மாறும்…

Read More

மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் மத்திய அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது – சிபிஎம் (தமிழில்: ச.வீரமணி)

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, இந்துத்துவா அடிப்படையில் மனுஸ்மிருதிக்கு உட்பட்டு செயல்படுவதுதான் பாஜகவின் கொள்கை என்பது தலித்துகள் குறித்த அதன் அணுகுமுறையிலிருந்து நன்கு பிரதிபலித்திருக்கிறது. சாதிகளுக்கு அப்பாற்பட்டு…

Read More