Posted inPoetry
கவிஞர் சந்துரு ஆர்.சியின் – கவிதை
உங்கள் மீது கவிழ்க்கப்பட்ட இந்த இரவிலிருந்து விரைவாய் வெளியேறிவிடுங்கள் தார் கலவையைவிட தடித்திருக்குமதை குழந்தையின் நகங்களால் சுரண்டிக்கொண்டிருக்காதீர்கள் உங்களிடம் நிறைய தீக்குச்சிகள் இருக்கின்றன பற்ற வைக்க வைத்திருக்கும் பட்டைகளை அவர்கள் நமத்துப்போகச் செய்கிறார்கள் அவர்கள் தந்திரக்காரர்கள் உங்கள் பகலையும் கொளுத்தி புகையால்…