Posted inBook Review
ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய “சென்னப்பட்டினம் யாருக்கானது?” – நூல் அறிமுகம்
“சென்னப்பட்டினம் யாருக்கானது?” – நூல் அறிமுகம் “நகரமயமாக்கல் என்பது சிலரை வாழவைத்து பலரை வெளியேற்றுவதாக இருக்கக்கூடாது" ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய "சென்னப்பட்டினம் யாருக்கானது?" என்ற நூல், சென்னை என்னும் மாநகரத்தின் பரிணாம வளர்ச்சி, அதன் சமூகப் பொருளாதார மாற்றங்கள் மற்றும் விளிம்புநிலை…
