Posted inBook Review
பழ. அதியமானின் “சேரன்மாதேவி – குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” – நூல் அறிமுகம்
"சேரன்மாதேவி - குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்" - நூல் அறிமுகம் பாரபட்சம் போன்றதொரு வலிதரும் அனுபவம் வேறு எதுவும் இருக்கவியலாது. உணவில், பந்தியில் மேற்கொள்ளப்படும் பாரபட்சங்கள் ஆறாத வடுக்களாக நீடிக்க வல்லவை. பாமாவின் 'கருக்கு', கே.ஏ.குணசேகரனின் 'வடு' போன்ற…
