Posted inStory Telling
மழலைக் கதைப் பாடல் – கே.என்.சுவாமிநாதன்
புத்திசாலிக் காக்கா... தண்ணீர் தேடிக் காக்கா ஒன்று அங்கும் இங்கும் அலைந்தது கோடைக் காலம் ஆனாதலே தண்ணீர் எங்கும் கிடைக்கலை தாகத்தோடு அந்தக் காக்கா குடிசைப் பக்கம் வந்தது குடிசையிலே காக்கா தண்ணீர் பானை ஒன்றைப் பார்த்தது ஆவலோடு நீர் குடிக்கப்…
