யாமினி (Yamini) எழுதிய ஏன் என்ற கேள்வி (Yean Endra Kelvi) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஏன் என்ற கேள்வி – நூல் அறிமுகம்

ஏன் என்ற கேள்வி - நூல் அறிமுகம் ஏன் என்ற கேள்வியை கேட்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் சுலபமாக வெற்றி அடைவார்கள்.... ஏன் கேள்வி கேட்க வேண்டும் எனும் மகத்துவத்தை மிக அருமையாக உணர்த்தும் நூல் இது. 1. என்ன செய்கிறோம் என்று…
பள்ளிக் கூடத் தேர்தல் – பேரா.நா.மணி | மதிப்புரை ரேகா ஜெயகுமார்

பள்ளிக் கூடத் தேர்தல் – பேரா.நா.மணி | மதிப்புரை ரேகா ஜெயகுமார்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்வார்கள்.அதுப் போல் தான் இந்த நூலும்.குறைவான பக்கங்களை கொண்ட நூல் தான் எனினும் இந்நூல் பேசுகின்ற கருப்பொருள்கள் முக்கியமானவை. ஒரு ஐந்து கட்டுரையில் மாணவர்களிடையே காணப்படுகின்ற ஆசிரியர்களின் பிம்பத்தை பற்றி அற்புதமாக எடுத்துரைக்கின்ற நூல்…
எழுதாப் பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்…!

எழுதாப் பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்…!

எழுதாப் பயணம் - ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் - லட்சுமி பாலகிருஷ்ணன். ஆட்டிஸம் என்று சொல்லப்படுகிற அறிதல், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைக்கு தாயான ஓர் அன்னையின் அனுபவப் பகிர்வு. குறைபாடுள்ள குழந்தையை பெற்று விட்டோமே என்று அழுது…
நூல் அறிமுகம்: கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும்.. நன்மைகளின் கருவூலம் நூல்…!

நூல் அறிமுகம்: கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும்.. நன்மைகளின் கருவூலம் நூல்…!

பலருடைய கவனம் கொண்டாட்டங்களில் இருக்கிறது; வெகு சிலருடைய கவனம்தான் பிரச்சினைகளில் இருக்கிறது. சமூக சிந்தனையும், மனித நேயமும் கொண்டோர் பிரச்சினைகளின் உலகில் புகுந்து புகுந்து விடை தேடுகின்றனர். கண்டும் காணாதது போல் நடக்க அவர்களால் முடியாது.அப்படிப்பட்ட இருவர் - கல்வியாளர் பிரிய…
நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ?

நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ?

எது நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா? ஆங்கிலம் மட்டும் பேசினால் போதுமா? பாடத்திட்டம் மட்டும் போதுமா?… என்பது உள்ளிட்ட எளிமையான அதேசமயம் சிந்திக்கத் தூண்டும்…
Diya - Hindu

உலக புத்தக நாள் ஏப்ரல் 23 | வாசிக்க சில புத்தகங்கள் | இந்து தமிழ் திசை

எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்கிறாள் தியா என்ற கெட்டிக்காரச் சிறுமி. ஆனால் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றவுடன் பள்ளியையும், படிப்பையும் அவள் வெறுக்கத் தொடங்குகிறாள். இது ஏன் என்று ஆராய்வதுடன் தனியார் பள்ளி, அரசு பள்ளி சார்ந்த பிரச்சனைகள், தாய்மொழிக்…
Peranbin Pookal

அன்பு மொழி பேசும் சிறார் கதைகள் – ஆதி வள்ளியப்பன்

பேரன்பின் பூக்கள் சுமங்களா, தமிழில்: யூமா வாசுகி வெளியீடு: சித்திரச் செவ்வானம்-புக்ஸ் ஃபார் சில்ரன்,  044 - 24332924 அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில்…
Diya

தியா – சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல் – நூல் மதிப்புரை

விஷ்ணுபுரம் சரவணன் முகநூல் பதிவிலிருந்து... தியா - சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல். தியா, கேஜி வகுப்புகள் முடிந்து, ஒன்றாம் வகுப்புச் செல்லப்போகிறாள். அதற்கு முதன்நாளிலிருந்து அவளுக்குத் தன் பள்ளியைப் பற்றி, தன் ஆசிரியையைப் பற்றி பெரும் கவலை வந்துவிடுகிறது. கேஜி வகுப்பில்…