சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீட்ட "சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)" புத்தகம் ஓர் அறிமுகம் - www.bookday.in

சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)” – நூலறிமுகம்

கழிவறை வசதிகள் இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு முக்கியமான புதினம் (சரசுவதிக்கு என்ன ஆச்சு? - Saraswathikku Enna Achu) இது. பள்ளிகளில் மதிப்பெண்கள் குறைந்தால் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் பெற்றோர்கள், தங்கள்…