எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை | Children Mythological Stories Or Ithikasa Kathaikal | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?” கட்டுரை

"புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?” கட்டுரை

"சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகள் குட்டி மனிதர்கள். அவர்கள் பிறந்த து முதல் கற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டற்ற அவர்களது படைப்பூக்கத்தின் வழியே இந்த உலகத்தை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இடையறாத உடல், மற்றும்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

"ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகளுக்கான இலக்கியத்தின் மீது பொதுவாகச் சில கருத்துகள் தமிழ் அறிவுச்சமூகத்தில் நிலவுகின்றன. முதலாவதாக அது எளிமையானது அல்லது எளிமையாகச் சொல்லப்படுவது, அடுத்தது குழந்தைகளை அன்றாட வாழ்க்கைக்குப் பயிற்றுவிப்பது, மூன்றாவதாக இயற்கையை, உலகத்தை, சமூகத்தை அறிமுகப்படுத்துவது, நான்காவதாக அவர்களுக்கு…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா?” கட்டுரை

பஞ்ச தந்திரக்கதைகள் சிறார் இலக்கியமா? - உதயசங்கர் பொதுவாகச் சிறார் இலக்கியம் என்று பேசினாலே பெரியவர்களுக்கு காக்கா வடை நரி கதை தான் மின்னலெனப் பளிச்சிடும். அந்தக் கதைகளைச் சொல்லாத பெரியவர்களும் கிடையாது. கேட்காத குழந்தைகளும் கிடையாது. ஏன் எழுத்தாளர்களே கூட…