எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "கலையும் யதார்த்தமும்" கட்டுரை | Art And Reality | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “கலையும் யதார்த்தமும்” கட்டுரை

கலையும் யதார்த்தமும் - உதயசங்கர் “ குழந்தைகள் பேசத்தொடங்குமுன் பாடுகிறார்கள். குழந்தைகள் எழுதத்தொடங்குமுன் ஓவியம் வரைகிறார்கள். குழந்தைகள் நடக்கத் தொடங்குமுன் ஆடுகிறார்கள். மனித உணர்வுகளின் அடிப்படையே கலை தான். “ - பிலிசியா ரஸாத் கலையே மனித இனத்தின் ஆதாரமாக இருக்கிறது.…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?" கட்டுரை | Thirukkural And Athichudi | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?” கட்டுரை

"திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் ஒவ்வொரு இனத்துக்கும் தங்களது தோற்றம், மொழி, தொன்மை குறித்து பெருமிதங்கள் இயல்பாகவே இருக்கும். அதற்கான இட்டுக்கட்டிய கதைகள், புனைவுகள் ஆகியவற்றையும் உருவாக்குவார்கள். கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளோடு முன்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை | Children Mythological Stories Or Ithikasa Kathaikal | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?” கட்டுரை

"புராண இதிகாசக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லலாமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் இந்திய நாட்டின் பெருமை மிகு இரண்டு இதிகாசங்களாக இராமயணமும் மகாபாரதமும் சொல்லப்பட்டு வருகின்றன. காலங்காலமாக வாய்மொழியாகவும் எழுத்து வடிவிலும் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், கோவில்களில் சொற்பொழிவுகள், கதாகாலேட்சேபம் என்று அன்றாடம்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?” கட்டுரை

"சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகள் குட்டி மனிதர்கள். அவர்கள் பிறந்த து முதல் கற்றுக் கொண்டேயிருக்கிறார்கள். கட்டற்ற அவர்களது படைப்பூக்கத்தின் வழியே இந்த உலகத்தை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இடையறாத உடல், மற்றும்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?” கட்டுரை

"ஏன் சிறார் இலக்கியம் வாசிக்க வேண்டும்..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் குழந்தைகளுக்கான இலக்கியத்தின் மீது பொதுவாகச் சில கருத்துகள் தமிழ் அறிவுச்சமூகத்தில் நிலவுகின்றன. முதலாவதாக அது எளிமையானது அல்லது எளிமையாகச் சொல்லப்படுவது, அடுத்தது குழந்தைகளை அன்றாட வாழ்க்கைக்குப் பயிற்றுவிப்பது, மூன்றாவதாக இயற்கையை, உலகத்தை, சமூகத்தை அறிமுகப்படுத்துவது, நான்காவதாக அவர்களுக்கு…
தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷ் (M.Murugesh) -https://bookday.in/

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது.

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ்ப் பல்லவி’ இதழும், பாவலர் மலரடியானும் இணைந்து நடத்திய சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல்…