Tag: Children's Story
நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
நூல் : பணமும் அர்ப்பணமும்
மொழி : மலையாளம்
ஆசிரியர் : சபாஷ் சந்திரன்
விலை : ரூ. 110
வெளியீடு : மாத்ருபூமி புக்ஸ்,...
பாம்புடன் ஒரு உரையாடல் சிறார் கதை – குமரகுரு
Admin -
துரோகமறியாத பாம்புடன் சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.
பசித்தால் அதன் முட்டையை உண்ண சொல்லி பரிந்துரை செய்தது.
"முட்டைகளுக்குள் உன் குழந்தைகள் இருக்கிறார்களே! என்னால் உண்ண முடியாது" என்று மறுத்தேன்...
"நான் இன்னும் அடைகாக்கவேத் துவங்கவில்லை உயிர் உருவாக...
அழகு குழந்தைகள் கதை – இரா. கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கழுத்தை ஆட்டி ஆட்டி "நான் நல்லா ஆடறேனா பா"னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா.
"ம்.ம்.நல்லா இருக்கு"னு சொன்ன அப்பா...
நெகிழி (குழந்தைகள் கதை) – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கடலில் நீந்தியபடி ஆமை ஒன்று "கடலுக்குள்ள துடுப்பு எனக்கு வருது கடுப்பு" ஐலசா ஐலசானு பாடிட்டே ஒரு பாறையில படுத்து...
படிப்பு (குழந்தைகள் கதை) – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
ம்.ம்.ம்..எனக்கு எழுத வர மாட்டேங்கிது..மா.னு அழுதுகிட்டே வந்தது சௌசா.
அப்பா ஒட்டகசிவிங்கி மரங்களில் இருந்த கிளைகளை வளைத்து பிடித்தபடி அண்ணன் சாசாவிற்கு...
இரண்டு பக்கமும் ஒன்னுதான் சிறார் குறுங்கதை – குமரகுரு
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
இரண்டு பேரு கடலைத் தாண்டி பறந்துக்கிட்டிருந்தாங்க. அவங்க இரண்டு பேருக்கும் கண்ணு தெரியாது. ஆனா, அசாத்தியமான கேட்கும் சக்தியும் உணரும்...
சிக்கு புக்கு குழந்தைகள் கதை – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
சிக்கு.புக்கு.,சிக்கு புக்கு, கூ...கூ...
கூவிக் கொண்டை சட்டையை பிடித்துக் கொண்டு ஒருவர் பின்னாடி ஒருவர் ரயில் வண்டியில் ஏறினர்.
ஏய்..ஏய்..ஏறு! ஏறு!.னு மத்த...
ஆரஞ்சுக்குருவியும் சாம்பல்நிற அணில்குஞ்சும் சிறார் சிறுகதை – துரை. அறிவழகன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கருத்த பூதம் ஒன்று கை கால் நீட்டி படுத்திருப்பது போல் காட்சியளித்தது அந்த நீண்ட மலை. பூதமாக நீண்டு நின்ற...
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...