Subscribe

Thamizhbooks ad

Tag: Children's Story

spot_imgspot_img

நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நூல் : பணமும் அர்ப்பணமும் மொழி : மலையாளம் ஆசிரியர் : சபாஷ் சந்திரன் விலை : ரூ. 110 வெளியீடு : மாத்ருபூமி புக்ஸ்,...

பாம்புடன் ஒரு உரையாடல் சிறார் கதை – குமரகுரு

துரோகமறியாத பாம்புடன் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். பசித்தால் அதன் முட்டையை உண்ண சொல்லி பரிந்துரை செய்தது. "முட்டைகளுக்குள் உன் குழந்தைகள் இருக்கிறார்களே! என்னால் உண்ண முடியாது" என்று மறுத்தேன்... "நான் இன்னும் அடைகாக்கவேத் துவங்கவில்லை உயிர் உருவாக...

அழகு குழந்தைகள் கதை – இரா. கலையரசி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கழுத்தை ஆட்டி ஆட்டி "நான் நல்லா ஆடறேனா பா"னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா. "ம்.ம்.நல்லா இருக்கு"னு சொன்ன அப்பா...

நெகிழி (குழந்தைகள் கதை) – இரா.கலையரசி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கடலில் நீந்தியபடி ஆமை ஒன்று "கடலுக்குள்ள துடுப்பு எனக்கு வருது கடுப்பு" ஐலசா ஐலசானு பாடிட்டே ஒரு பாறையில படுத்து...

படிப்பு (குழந்தைகள் கதை) – இரா.கலையரசி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ம்.ம்.ம்..எனக்கு எழுத வர மாட்டேங்கிது..மா.னு அழுதுகிட்டே வந்தது சௌசா. அப்பா ஒட்டகசிவிங்கி மரங்களில் இருந்த கிளைகளை வளைத்து பிடித்தபடி அண்ணன் சாசாவிற்கு...

இரண்டு பக்கமும் ஒன்னுதான் சிறார் குறுங்கதை – குமரகுரு

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); இரண்டு பேரு கடலைத் தாண்டி பறந்துக்கிட்டிருந்தாங்க. அவங்க இரண்டு பேருக்கும் கண்ணு தெரியாது. ஆனா, அசாத்தியமான கேட்கும் சக்தியும் உணரும்...

சிக்கு புக்கு குழந்தைகள் கதை – இரா.கலையரசி

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சிக்கு.புக்கு.,சிக்கு புக்கு, கூ...கூ... கூவிக் கொண்டை சட்டையை பிடித்துக் கொண்டு ஒருவர் பின்னாடி ஒருவர் ரயில் வண்டியில் ஏறினர். ஏய்..ஏய்..ஏறு! ஏறு!.னு மத்த...

ஆரஞ்சுக்குருவியும் சாம்பல்நிற அணில்குஞ்சும் சிறார் சிறுகதை – துரை. அறிவழகன்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கருத்த பூதம் ஒன்று கை கால் நீட்டி படுத்திருப்பது போல் காட்சியளித்தது அந்த நீண்ட மலை. பூதமாக நீண்டு நின்ற...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்

தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...
spot_img