இ.பா. சிந்தன் (Chinthan Ep) எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” (Naam Yen Cubavin Pakkam Nirkka Vendum) - புத்தகம் | www.bookday.in

இ.பா. சிந்தன் எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

போராட்டம்.. போராட்டம் …ஜென்ம ஜென்மமாய் போராட்டம், பரம்பரை பரம்பரையாய் போராட்டம், 500 ஆண்டுகளாய் போராட்டம்? ஏன் போராட்டம்? எங்கே போராட்டம்? எதற்காகப் போராட்டம்? ‘கியூபா’ என்பது அந்த நாட்டின் பெயர். மண்வளம், மழைவளம் மிக்க பசுமையான நாடு. அந்த நாடு பசுமையாக…
இ.பா. சிந்தன் (Chinthan Ep) எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” (Naam Yen Cubavin Pakkam Nirkka Vendum) - புத்தகம்

இ.பா. சிந்தன் எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

“நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம் என்னைக் கனவு காண்பவன் என்று கூறுபவர்களுக்காக மார்த்தியின் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகிறேன்: “உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான். மாறாக, கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான். அவன்தான் செயல்திறனுள்ள மனிதன்,…
இ.பா. சிந்தனின் “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

இ.பா. சிந்தனின் “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

“நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” - நூல் அறிமுகம் இ.பா. சிந்தன் கைவண்ணத்தில் கியூபாவின் புரட்சிகர வரலாறு - வீ. பா. கணேசன் கடந்த 65 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெஞ்சினத்திற்கு ஆட்பட்ட போதிலும், தீரத்துடன் போராடிக் கொண்டிருக்கும்…
இந்தியாவின் கரும்புப் பெண்மணி - ஜானகி அம்மாள் | Indiavin Karumbu Penmani Janaki Ammal புத்தகம் | இ. பா. சிந்தன் | Chinthan Ep

இ. பா. சிந்தன் எழுதிய “இந்தியாவின் கரும்புப் பெண்மணி – ஜானகி அம்மாள்” – நூல் அறிமுகம்

"இந்தியாவின் கரும்புப் பெண்மணி - ஜானகி அம்மாள்" - நூல் அறிமுகம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நேரம் என்பதால், அறிவியல் தெரிந்தவர்கள் நிறைய பேர் இந்தியாவுக்குத் தேவைப்பட்டார்கள். ஜானகி அம்மாள் இந்தியாவிற்கு திரும்ப வரவேண்டும் என்று நேரு மாமா அழைத்தார். ஜானகி…
இந்தியாவின் கரும்புப் பெண்மணி - ஜானகி அம்மாள் | Janaki Ammal | ஜானகி அம்மாள் | இ. பா. சிந்தன் | Chinthan Ep

இ. பா. சிந்தனின் இந்தியாவின் கரும்புப் பெண்மணி “ஜானகி அம்மாள்” – நூல் அறிமுகம்

புத்தகத்தில் சொல்வதைப் போல "இரும்பு பெண்மணி என்றால் தெரியும், ஆனால் அது என்ன கரும்பு பெண்மணி? இந்த நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் தோன்றும் முதல் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். உங்களுக்கும் இதே கேள்வி வருகிறதா? இந்தியாவின் இனிப்பான கரும்பைக்…
இ. பா. சிந்தனின் “பல்வங்கர் பலூ” – நூல் அறிமுகம்

இ. பா. சிந்தனின் “பல்வங்கர் பலூ” – நூல் அறிமுகம்

கிரிக்கெட்டை நேசிக்காதவர்களும் விளையாடாதவர்களும் ஒரு சிலரே மற்ற அனைவரும் ஏதோ ஒரு பருவத்தில் விளையாடி இருக்கிறோம். ரசித்துக் கொண்டுதான் இருந்து வருகிறோம். அப்பேற்பட்ட கிரிக்கெட் வரலாற்றில் இது நாள் வரை இந்தியாவின் முதல் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் ஆன 'பல்பங்கர் பலூ'…