babies

தொடர்-1: குழந்தை உருவாதல்- பேரா.சோ. மோகனா

அம்மாவும்..பாப்பாவும்.. ஒரு வியத்தகு உலகம்  தாய்மை....! தாய்மை மகத்தானது..பெருமை மிக்கது,புனிதமானது ; அதன் தியாகம் சொல்லி மாளாது என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.ஆனால் தாய்மை என்பதும், ஒரு மகவை சுமார் 38-40 வாரங்கள் /270-280நாட்கள் வரை தன்னுள் உருவான கருவை தனது  கருவறையில்  சுமப்பது என்பது  ஒருவர் வாழ்வின்…