‘நாடு’ – தமிழ் திரைப்பட விமர்சனம்

சக்ரா & ராஜ் இணைந்து தயாரித்து எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், நடித்து நவம்பர் 2023இல் வெளிவந்த திரைப்படம் “நாடு”. தற்போது ஓடிடி தளத்தில்…

Read More

இசை வாழ்க்கை 96: இசையாய் வா வா… – எஸ். வி. வேணுகோபாலன் 

உலகப் பெண்கள் தின வாழ்த்துகளில் தொடங்குகிறது இசை வாழ்க்கை. மகாகவி பாரதியிடத்தில் இளவயதில் கற்றுக் கொண்டது பாலின சமத்துவம் குறித்த முதற்பாடம். ‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய்…

Read More

தொடர் 40: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா போலந்து திரைப்படங்கள்-1 கிழக்கு ஐரோப்பிய சினிமாவில் ஜெர்மன் நாஜி ஆக்கிரமிப்பும், ஹிட்லரின் கொடிய ஜெஸ்டபோ போலீஸ் எஸ்.எஸ். படையினரின் கொடுமைகளோடு நரகமயமான அவர்கள்…

Read More

இசை வாழ்க்கை 95 – “இசை முறிச்சதேனடியோ”? – எஸ் வி வேணுகோபாலன் 

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இந்தக் கட்டுரை. இசை வாழ்க்கை எழுதாவிட்டாலும் இசை இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாசகர்கள் என்னை எத்தனை தண்டித்தாலும் தகும். உங்கள் சினத்தைத்…

Read More

நேரு (உண்மை/நேர்மை).. திரை விமர்சனம்

எது நேரு.. மலையாள திரையுலகம் இதுவரை கதையாடாத நுட்பமான வாழ்வியல், சமூக மற்றும் அரசியல் கதைகளை திரையாடி வருகிறது. தன்பாலின உறவாளரான கணவனை நீதிமன்றம் சென்று விவாகரத்து…

Read More

தொடர் 39: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா செக்- திரைப்படங்கள் இந்நாளை செக் குடியரசு, அந்நாளில் செக்கோஸ்லோவாகியா, . இப்பெயரை என் பள்ளி நாட்களில் மூன்று விதமாக நான்கு பையன்கள் உச்சரிப்பார்கள்.…

Read More

திரைப்பட விமர்சனம்: குழந்தாய் நலமா (Are You Ok Baby?) – இரா. ரமணன்

செப்டம்பர் 2023இல் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம். ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, அபிராமி, முல்லை அரசி, அசோக் குமார் ராமகிருஷ்ணன்…

Read More

தொடர் 38: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

3. ஹங்கேரிய திரைப்படங்கள் கிழக்கைரோப்பிய சினிமா திரைப்படங்கள் ‘‘உள்நாட்டுப் போர், மரணம் காரணமாய் வேறொரு நாட்டுக்கு இடம் பெயர்வதென்பதும் அதன் ஊடாக ஒரு நாட்டின் வரலாறு மிக…

Read More

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம் – மோகனா

பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா? பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதையில், எளிமையும், இனிமையும், புதுமையும் புகுந்து நவீனக் கவிதை பிறந்தது. . தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது.…

Read More