bioscopekaran cinima article-37 written by vittal rao தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ [மீமெய்யீய] ஓவியக் கலையில் சால்வெடார் டாலி [SALVEDOR DALI], ஹீரோனிமஸ் பாஷ் [HIERONYMUS BOSCH] மற்றும் மார்க் சகல் [MARC CHAGAL] என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர். இவரது மூன்று…
isaivalkai 92 : isayee paai kodu - s.v.venugopalan இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு - எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 92: இசையே பாய் கொடு – எஸ் வி வேணுகோபாலன்

காலை வேளைகளில் சமையல் அறையில் பாடல் கேட்டுக்கொண்டே வேலையில் மூழ்கி இருக்கையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சில பாடல்களைக் கேட்கும்போது, ஆஹா..இந்தப் பாட்டுக்கு என் உயிரைக் கொடுப்பேன் என்று சொல்வது வழக்கம்.... இணையர் ராஜி கேட்பார், இப்படி எத்தனை பாட்டுக்கு உயிர்…
thiraivimarsanam: erumbu - ramanan திரை விமர்சனம்: எறும்பு - இரமணன்

திரை விமர்சனம்: எறும்பு – இரமணன்

எறும்பு -தமிழ் திரைப்படம் இயக்குநர் சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எறும்பு’. சுரேஷ் குணசேகரன் தயாரித்துள்ள இப்படத்துக்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அளவான கதாபாத்திரங்களுடன் கதைக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது யூ டியூபில் பார்க்கலாம். (இந்து தமிழ் ) கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் விவசாயக் கூலியான அண்ணாதுரை (சார்லி). முதல் மனைவி இறந்துவிட, மகள் பச்சையம்மா (மோனிகா சிவா), மகன் முத்து (சக்தி ரித்விக்), இரண்டாம் மனைவி கமலம் (சூசன் ஜார்ஜ்), அண்ணாதுரைக்கும் கமலத்திற்கும் பிறந்த கைக்குழந்தை, அண்ணாதுரையின் தாய் பொம்மி (பரவை சுந்தராம்மாள்) ஆகியோருடன் கடனிலும் வறுமையிலும் நாள்களைக் கடத்தி வருகிறார் அண்ணாதுரை. இந்நிலையில், கந்துவட்டிக்காரர் ஆறுமுகத்திடம் (எம்.எஸ்.பாஸ்கர்) வாங்கிய முப்பதாயிரம் ரூபாய்க் கடனை அடைக்க முடியாததால், ஆறுமுகத்தின் தகாத வசவுகளால் ஊர் முன் அவமானப்படுகிறார். மொத்த கடனையும் வட்டியுடன் அடைக்க, அண்ணாதுரையும் கமலமும் 15 நாள்களுக்கு வெளியூருக்குக் கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்கிறார்கள். அந்த இந்த இக்கட்டான சூழ்நிலையில் அக்குடும்பத்தின் ஒரே சொத்தாக இருக்கும் ஒரு கிராம் மோதிரத்தை முத்து தொலைத்துவிட, சித்தி கமலத்தின் வசவுகளுக்குப் பயந்து அக்கா பச்சையும் தம்பி முத்துவும் செய்வதறியாது நிற்கின்றனர். சித்தி வீடு திரும்புவதற்குள்…
thirai vimarsanam ; maamannan-t.muththu திரை விமர்சனம்: மாமன்னன் - இரா.தெ.முத்து

திரை விமர்சனம்: மாமன்னன் – இரா.தெ.முத்து

மாமன்னன் தவறவிட்ட இலக்கு எது? இரண்டாவது நாளிலேயே மாமன்னனைப் பார்த்து விட்டேன்.மக்களின் உணர்வை அறிவதற்காக நம்ம மக்கள் திரளாக வாழும் வடசென்னை பட்டாளம் மகாலட்சுமி அரங்கில் பார்த்தேன்.மகாலட்சுமியில் படம் பார்ப்பதே சுகமான அனுபவமாக இருந்தது. எனது பார்வையை கருத்தை பிறகு சொல்லலாம்…