Posted inArticle
குழந்தைகளுக்கான காமிக் படங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்யும் மத்திய அரசு…!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து விதமான முறையிலும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் தற்போது மத்திய அரசு குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…