கல்வியை ‘பண்டம்-நுகர்வோர்’ என்ற கண்ணாடி மூலமாகவே பார்க்கிறது – பிரின்ஸ் கஜேந்திர பாபு | தமிழில்: தா.சந்திரகுரு

கல்வியை ‘பண்டம்-நுகர்வோர்’ என்ற கண்ணாடி மூலமாகவே பார்க்கிறது – பிரின்ஸ் கஜேந்திர பாபு | தமிழில்: தா.சந்திரகுரு

‘2.2 பிஎல் சூழலில் ஆசிரியர்களுக்கான பங்கு: கலப்பு கற்றல் ஆசிரியரின் பங்கை அறிவு வழங்குபவர் என்பதிலிருந்து பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டி என்ற நிலைக்கு மாற்றுகிறது. அத்தகைய மாற்றத்திற்கு மாணவர்களின் கல்வியில் ஆசிரியர்கள் செயலற்றவர்களாக அல்லது குறைந்த பங்கை வகிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று…
கொரானாவை முன்வைத்து ஆன்லைன் விற்பனை சரக்காகும் கல்வி..? – பேரா.லெ.ஜவகர்நேசன் (தமிழில்:கமலாலயன்)

கொரானாவை முன்வைத்து ஆன்லைன் விற்பனை சரக்காகும் கல்வி..? – பேரா.லெ.ஜவகர்நேசன் (தமிழில்:கமலாலயன்)

  கோவிட்- 19 பெருந்தொற்றினால் விளைந்திருக்கும் சிக்கல்,மனிதகுலத்தின் கற்பனைக்கே எட்டாததாக அமைந்திருக்கிறது.இந்தப் பெருந்தொற்றின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கான மூல உத்தியாக,ஒட்டு மொத்த ஊரடங்குக் கொள்கை வகுப்பாளர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.அதே வேளையில்,இதை ஒரேயடியாக உலகிலிருந்தே துடைத்தெறி வதற்கு உலகம் முழுவதும் ஏககாலத்தில் தீர்வுகளைத்…