சசிகலா திருமால் கவிதை
காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்… ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த நம் உறவின் நடுவே அர்த்தமற்ற புரிதல்களால் மனதில் உண்டான விரிசலினூடே… புதிதாய் முளைத்தெழுகிறது பிரிவின் கோடொன்று… மௌனம் எனும்…
Read Moreகாயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்… ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த நம் உறவின் நடுவே அர்த்தமற்ற புரிதல்களால் மனதில் உண்டான விரிசலினூடே… புதிதாய் முளைத்தெழுகிறது பிரிவின் கோடொன்று… மௌனம் எனும்…
Read Moreநான் சாக மாட்டேன்… எனச் சொன்னவள் கருவிழி இரண்டும் காணாது போய்க் கண்ணீர் கன்னம் தாண்ட என் கைவிரல்களைப் பிடித்தபடி காற்றோடு காணாதுபோன நொடி… பெயர் வைத்தவள்…
Read Moreஅன்பு ******** எப்போதும் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரும் குழந்தை… இப்போதெல்லாம் வருவதே இல்லை… ஏன் என்ற கேள்வி என் உள்ளம் கேட்ட போதும் விடையெல்லாம் கண்டுபிடிக்க…
Read Moreநூல் : வகுப்பறை மொழி ஆசிரியர் : மாலினி சீதா விலை : ரூ.₹80/- வெளியீடு : பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு : 044 – 24332424…
Read Moreஇந்தத் துரோகம் எனக்கானதே என்னைக் கொண்டுபோய் வாழ்வின் எல்லையில் வைத்து வேடிக்கை பார்க்கிறது. ஆதரவெனக் கை போட்ட தோள்களில் இருந்த அழகான முள்ளெல்லாம் அழுத்திக் குத்தின. வந்த…
Read Moreமரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ன? ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் பாதுகாப்பு உணர்வைத் தந்துகொண்டுதான் இருக்கின்றனர். அதையும் தாண்டி குழந்தையின் பாதுகாப்புணர்வை பலப்படுத்தக் குழந்தைகளின் அருகிலேயே இருக்க, பெரிய…
Read Moreஉதடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து முன் துருத்தியபடியிருக்கும் நீண்ட, கூரான, மோசமான கோரைப்பல் (அதை மறைக்கத் தர்மசங்கடாமாக முயன்ற போதிலும்) என்னை முறைத்தது. வாலிபப் பார்வைகளைத் திருடியபடி என்னை…
Read Moreநிஜத்தினில் சாதித்தேன் நீ என் கனவினைக் கலைத்ததால் ! கலைகளில் தேர்ந்தேன் நீ எனைக் காலடியில் கிடத்தியதால் ! உரிமைக்குரல் எழுப்பினேன் நீ என் உணர்வை உதாசீனப்…
Read Moreகாதலைப் புரிந்து கொள்ளுங்கள் ************************************** புரிந்து கொள்ளாதவர்கள் தாமாகவே பிரிந்து விடுவார்கள்! புரிந்து கொண்டவர்களை புரிந்து கொள்ளாமல் பிரித்து வைக்க பிரயத்தனப்படாதீர்கள்! காதல் ஒரு மலரின் தேன்…
Read More