சசிகலா திருமால் கவிதை

காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்… ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த நம் உறவின் நடுவே அர்த்தமற்ற புரிதல்களால் மனதில் உண்டான விரிசலினூடே… புதிதாய் முளைத்தெழுகிறது பிரிவின் கோடொன்று… மௌனம் எனும்…

Read More

அந்த நொடி கவிதை – சுதா

நான் சாக மாட்டேன்… எனச் சொன்னவள் கருவிழி இரண்டும் காணாது போய்க் கண்ணீர் கன்னம் தாண்ட என் கைவிரல்களைப் பிடித்தபடி காற்றோடு காணாதுபோன நொடி… பெயர் வைத்தவள்…

Read More

சக்திராணியின் கவிதைகள்

அன்பு ******** எப்போதும் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரும் குழந்தை… இப்போதெல்லாம் வருவதே இல்லை… ஏன் என்ற கேள்வி என் உள்ளம் கேட்ட போதும் விடையெல்லாம் கண்டுபிடிக்க…

Read More

துரோகம் கவிதை – வளவ. துரையன்

இந்தத் துரோகம் எனக்கானதே என்னைக் கொண்டுபோய் வாழ்வின் எல்லையில் வைத்து வேடிக்கை பார்க்கிறது. ஆதரவெனக் கை போட்ட தோள்களில் இருந்த அழகான முள்ளெல்லாம் அழுத்திக் குத்தின. வந்த…

Read More

நூல் அறிமுகம் : யெஸ். பாலபாரதியின் மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ன? ’ கட்டுரை – ஆர்.உதயலஷ்மி

மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ன? ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் பாதுகாப்பு உணர்வைத் தந்துகொண்டுதான் இருக்கின்றனர். அதையும் தாண்டி குழந்தையின் பாதுகாப்புணர்வை பலப்படுத்தக் குழந்தைகளின் அருகிலேயே இருக்க, பெரிய…

Read More

டிராகுலா கவிதை : தமிழில் – நா.வே.அருள்

உதடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து முன் துருத்தியபடியிருக்கும் நீண்ட, கூரான, மோசமான கோரைப்பல் (அதை மறைக்கத் தர்மசங்கடாமாக முயன்ற போதிலும்) என்னை முறைத்தது. வாலிபப் பார்வைகளைத் திருடியபடி என்னை…

Read More

பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்

நிஜத்தினில் சாதித்தேன் நீ என் கனவினைக் கலைத்ததால் ! கலைகளில் தேர்ந்தேன் நீ எனைக் காலடியில் கிடத்தியதால் ! உரிமைக்குரல் எழுப்பினேன் நீ என் உணர்வை உதாசீனப்…

Read More

பாங்கைத் தமிழனின் கவிதைகள்

காதலைப் புரிந்து கொள்ளுங்கள் ************************************** புரிந்து கொள்ளாதவர்கள் தாமாகவே பிரிந்து விடுவார்கள்! புரிந்து கொண்டவர்களை புரிந்து கொள்ளாமல் பிரித்து வைக்க பிரயத்தனப்படாதீர்கள்! காதல் ஒரு மலரின் தேன்…

Read More