மத்திய அரசு அறிவியல் தன்மை இல்லாமல், நாடகத் தன்மையுடன் மட்டுமே செயல்படுகிறது – வித்யா கிருஷ்ணன் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

மே 5 அன்று, உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்த சில நாட்களுக்குள், அதுவரை இந்தியாவில் இருந்து வந்த கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் 3,829…

Read More

இந்தியா தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போதும், இவர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் -அண்ணா.நாகரத்தினம்

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவதற்கும், வெளியேற்றுவதற்கும் இந்திய வரலாற்றில் ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. 1896 ஆம் ஆண்டில் பிளேக் தொற்றுநோய்களின் போது பம்பாயின்…

Read More

கேரள அரசு இந்த நெருக்கடியை மிகத் திறமையாகச் சமாளித்துள்ளது – பேட்ரிக் ஹெல்லர் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

வைரஸ், சமூக ஜனநாயகம், கேரளாவிற்கு கிடைத்திருக்கும் பலன்கள் பேட்ரிக் ஹெல்லர், சமூக அறிவியல் லின் க்ராஸ்ட் பேராசிரியர் மற்றும் சமூகவியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை பேராசிரியர்,…

Read More

எந்த மருந்துக்குக் கட்டுப்படும் கொரோனா..? – மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்பார்கள். அது போல நாவல் கொரோனா வைராஸ் தொற்று ஏற்படுபவர்களில், பலருக்கு தீவிரமான சிக்கல்கள் ஏற்படுவது இல்லை. தொண்டைவலி, மூக்கு அடைப்பு,…

Read More

தொடர் 1: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

கொரோனா கொடுத்திருக்கும் அதிர்ச்சிக்கு மத்தியில், சீனாவுக்கு எதிரான அச்ச உணர்வு அதிகரித்து வருகிறது ஜி7 அரசுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 25 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடத்…

Read More

இத்தாலியில் கொரோனா கொடூரம்: காரணங்கள் என்ன? இந்தியாவுக்கான படிப்பினைகள் என்ன? ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

கொரோனா கிருமியின் பிறப்பிடமான சீனாவை விட அதிக கொரோனா மரணங்களால் உலகை பதைபதைக்க வைக்கிறது இத்தாலி. சீனாவுடன் நில எல்லைகளைக் கொண்ட பிற ஆசிய நாடுகளை விட…

Read More

கொரோனோவைரஸ் நெருக்கடி  குறித்த  அறிஞர் நோம் சாம்ஸ்கி கருத்துக்கள் – மொழி பெயர்ப்பு : வைகறைச் செல்வன் 

கொரோனே கொள்ளை நோய் பரவலை தடுத்திருக்க முடியும். அதைத் தடுப்பதற்கான போதிய தகவல்களும், இருந்தன. உண்மையில் அக்டோபர் 2015 வாக்கிலேயே கொள்ளை நோய் மனித குலத்தின் மீது…

Read More

கொரோனா: இந்திய பொது சுகாதார கட்டமைப்பு…!

கொரோனா தொற்று நோயின் கொடிய தாக்கத்தால், இந்திய நாட்டின் சுகாதாரம், பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதற்கு தீர்வாக 21 நாள் திடீர் கதவடைப்பு அமலில் உள்ளது.…

Read More

கொரோனாவுக்கு எதிரான போரில் பொதுத் துறையும் சுயசார்பும் அவசர அவசியம் : டி. ரகுநந்தன்…. தமிழில்: பேராசிரியர்.நா.மணி

வெண்டிலேட்டர்கள், மருத்துவர்கள், பணியாளர்களுக்கான தற்காப்பு சாதனங்கள், பெருமளவு பற்றாக்குறையாக இருக்கும் இந்த நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் தான் அரசின் உதவிக்கு வருகின்றன. இந்தச் சூழல் அரசின் இறக்குமதி…

Read More