மத்திய அரசு அறிவியல் தன்மை இல்லாமல், நாடகத் தன்மையுடன் மட்டுமே செயல்படுகிறது – வித்யா கிருஷ்ணன் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

மத்திய அரசு அறிவியல் தன்மை இல்லாமல், நாடகத் தன்மையுடன் மட்டுமே செயல்படுகிறது – வித்யா கிருஷ்ணன் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

  மே 5 அன்று, உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்த சில நாட்களுக்குள், அதுவரை இந்தியாவில் இருந்து வந்த கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் 3,829 புதிய நோயாளிகள், 194 இறப்புகள் என்று அதிகரித்தன. தொற்றுநோய் குறித்து நரேந்திர…
இந்தியா தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போதும், இவர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் -அண்ணா.நாகரத்தினம்

இந்தியா தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்ட போதும், இவர்கள் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் -அண்ணா.நாகரத்தினம்

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவதற்கும், வெளியேற்றுவதற்கும் இந்திய வரலாற்றில் ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன.  1896 ஆம் ஆண்டில் பிளேக் தொற்றுநோய்களின் போது பம்பாயின் மக்கள்தொகையில் பாதிபேர் நகரத்தை விட்டு வெளியேறினர். தொற்றுநோயிலிருந்து தப்பிக்க அவர்கள் பம்பாயிலிருந்து தப்பி…
கேரள அரசு இந்த நெருக்கடியை மிகத் திறமையாகச் சமாளித்துள்ளது – பேட்ரிக் ஹெல்லர் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

கேரள அரசு இந்த நெருக்கடியை மிகத் திறமையாகச் சமாளித்துள்ளது – பேட்ரிக் ஹெல்லர் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

வைரஸ், சமூக ஜனநாயகம், கேரளாவிற்கு கிடைத்திருக்கும் பலன்கள் பேட்ரிக் ஹெல்லர், சமூக அறிவியல் லின் க்ராஸ்ட் பேராசிரியர் மற்றும் சமூகவியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை  பேராசிரியர், பிரவுன் பல்கலைக்கழகம். தி ஹிந்து, 2020 ஏப்ரல் 18 உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் மிகப் பயங்கரமான சோதனையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், அது இயற்கையானது. உலகின் அனைத்து பகுதிகளும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலும், கீழ்மட்ட…
எந்த மருந்துக்குக் கட்டுப்படும் கொரோனா..? – மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

எந்த மருந்துக்குக் கட்டுப்படும் கொரோனா..? – மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’  என்பார்கள். அது போல நாவல் கொரோனா வைராஸ் தொற்று ஏற்படுபவர்களில், பலருக்கு தீவிரமான  சிக்கல்கள் ஏற்படுவது இல்லை. தொண்டைவலி, மூக்கு அடைப்பு,  ஜலதோஷம் உள்ளிட்ட அறிகுறிகள் மட்டுமே ஏற்படும். பலருக்கு அவை கூட ஏற்படுவது இல்லை.…
தொடர் 1: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

தொடர் 1: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

கொரோனா கொடுத்திருக்கும் அதிர்ச்சிக்கு மத்தியில், சீனாவுக்கு  எதிரான அச்ச உணர்வு அதிகரித்து வருகிறது ஜி7 அரசுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 25 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடத் தவறினர். ஜி7 அமைப்பின் தலைமையில் இருக்கின்ற அமெரிக்காவிற்கு அந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.…
இத்தாலியில் கொரோனா கொடூரம்: காரணங்கள் என்ன? இந்தியாவுக்கான படிப்பினைகள் என்ன? ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

இத்தாலியில் கொரோனா கொடூரம்: காரணங்கள் என்ன? இந்தியாவுக்கான படிப்பினைகள் என்ன? ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

கொரோனா கிருமியின் பிறப்பிடமான சீனாவை விட அதிக கொரோனா மரணங்களால் உலகை பதைபதைக்க வைக்கிறது இத்தாலி. சீனாவுடன் நில எல்லைகளைக் கொண்ட பிற ஆசிய நாடுகளை விட இத்தாலியில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் ஏன்? இந்தியர்களுக்கான படிப்பினைகள் என்ன? ஊஹான் பயங்கரம்:…
கொரோனோவைரஸ் நெருக்கடி   குறித்த  அறிஞர் நோம் சாம்ஸ்கி கருத்துக்கள் – மொழி பெயர்ப்பு : வைகறைச் செல்வன் 

கொரோனோவைரஸ் நெருக்கடி  குறித்த  அறிஞர் நோம் சாம்ஸ்கி கருத்துக்கள் – மொழி பெயர்ப்பு : வைகறைச் செல்வன் 

கொரோனே கொள்ளை நோய் பரவலை தடுத்திருக்க முடியும். அதைத் தடுப்பதற்கான போதிய தகவல்களும், இருந்தன. உண்மையில் அக்டோபர் 2015 வாக்கிலேயே கொள்ளை நோய் மனித குலத்தின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னரே, அமெரிக்காவில் பெருமளவில் இவ்வகை கொள்ளை நோய் தாக்குதல் குறித்து,…
கொரோனா: இந்திய பொது சுகாதார கட்டமைப்பு…!

கொரோனா: இந்திய பொது சுகாதார கட்டமைப்பு…!

கொரோனா தொற்று நோயின் கொடிய தாக்கத்தால், இந்திய நாட்டின் சுகாதாரம், பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதற்கு தீர்வாக 21 நாள் திடீர் கதவடைப்பு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் வாழ்வாதாரமும் ஒட்டுமொத்த பொருளாதாரம் ஆகியவையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.…
கொரோனாவுக்கு எதிரான போரில் பொதுத் துறையும் சுயசார்பும் அவசர அவசியம் : டி. ரகுநந்தன்…. தமிழில்: பேராசிரியர்.நா.மணி

கொரோனாவுக்கு எதிரான போரில் பொதுத் துறையும் சுயசார்பும் அவசர அவசியம் : டி. ரகுநந்தன்…. தமிழில்: பேராசிரியர்.நா.மணி

வெண்டிலேட்டர்கள், மருத்துவர்கள், பணியாளர்களுக்கான தற்காப்பு சாதனங்கள், பெருமளவு பற்றாக்குறையாக இருக்கும் இந்த நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் தான் அரசின் உதவிக்கு வருகின்றன. இந்தச் சூழல் அரசின் இறக்குமதி சார்ந்த தொழிற்கொள்கையில் மறுசிந்தனையின் தேவையை உணர்த்துகிறது. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், அரசு…