G. Ramakrishnan article on 3 lies of Modi government and reality

மோடி அரசின் மூன்று பொய்களும் மற்றும் அதன் எதார்த்தமும் – ஜி. ராமகிருஷ்ணன்

“இந்தியா கடந்த 7 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகிறது…” “எங்கள் ஆட்சிக் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்…” - இப்படி கடந்த மே 30அன்று மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனா…
சிறுகதை: லாக்டவுன் பண்டிகை – பிரியா ஜெயகாந்த்

சிறுகதை: லாக்டவுன் பண்டிகை – பிரியா ஜெயகாந்த்

இன்று புதன் கிழமை என்பதால் ராமு வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ராமுவிற்கு அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை. சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு பின் வீட்டில் இருந்தே பணிபுரிகிறார். வயது…
வாரம் ஓர் பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்

வாரம் ஓர் பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்

நம் நாட்டில் 2020 மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது அதைத் தொடர்ந்து மார்ச் 24 , 2020 நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த 4 மணி நேரத்திலிருந்து முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார்…
தள்ளாடும் தடுப்பூசி திட்டம்  – அ. பாக்கியம்

தள்ளாடும் தடுப்பூசி திட்டம்  – அ. பாக்கியம்

தடுப்பூசி தயாரிப்பதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதையும் பெரும்பகுதி ஏற்றுமதி செய்துவிட்டு, இப்போது மோடியின் அமைச்சர்கள் ஜவடேகர், ஹர்ஷவர்தன் டிசம்பர் மாதம் 31க்குள் வயது வந்த அனைவருக்கும் அதாவது 108 கோடி மக்களுக்கு 216 கோடி மருந்துகள் தயாராகி தடுப்பூசி…
திடீர் மரபணு மாற்ற உருவத்தை கண்டுபிடித்தல் (identifying mutants) – ஜேக்கப் கோஷ | தமிழில்: தஞ்சை வ.ரா.சிவகாமி

திடீர் மரபணு மாற்ற உருவத்தை கண்டுபிடித்தல் (identifying mutants) – ஜேக்கப் கோஷ | தமிழில்: தஞ்சை வ.ரா.சிவகாமி

சார்ஸ் கோவி-2 (SARS-CoV-2) வேற்றுருவங்களை கண்டறிய மரபணு தொகுதி வரிசை (Genome sequencing) அவசியம். ஏன்? இது குறித்து மத்திய அரசு போதிய அளவில் செயல்பட்டுள்ளதா? INSACOG (Indian SARS-CoV-2 Genomic Consortia) எனப்படுவது இந்திய சார்ஸ் கோவி-2 மரபணு தொகுதி…
கொரோனா ஓலங்கள் – வசந்தா

கொரோனா ஓலங்கள் – வசந்தா

கொரோனா ஓலங்கள் மஞ்சளின் ஈரம் காயவில்லை மணந்தவன் வாசம் நீங்கவில்லை வாழை மரமும் அகற்றவில்லை வந்தோர் எவரும் செல்லவில்லை அவிழ்த்த மாலை உலரவில்லை அழுகை நின்றிட வழியுமில்லை எமனின் பசியும் தீரவில்லை எழுத என்னால் முடியவில்லை சுற்றமும் நட்பும் தொலைகிறதே சொல்லவும்…
அரசாங்கத்தின் வெற்றிப் பெருமிதத்திற்குப் பலியான கோவாக்சின் தடுப்பூசி  – பிரியங்கா புல்லா | தமிழில்: தா.சந்திரகுரு

அரசாங்கத்தின் வெற்றிப் பெருமிதத்திற்குப் பலியான கோவாக்சின் தடுப்பூசி  – பிரியங்கா புல்லா | தமிழில்: தா.சந்திரகுரு

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சினைத் தயாரிப்பதில் இருக்கின்ற குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி 2021 மார்ச் 30 அன்று பிரேசில் மருந்து கட்டுப்பாட்டாளர் அனைவரையும் கவலைக்குள்ளாக்குகின்ற அறிக்கை ஒன்றை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.    கோவாக்சினில் உள்ள…
இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி

இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி

அனைவருக்கும் விலையில்லாத் தடுப்பூசி". இதுவே, கொரானா என்னும் பெருந் தொற்று அவசர நிலையில் இருந்து,நம்மை மீட்கும் ஆயுதம். தற்போது, மத்திய மாநில அரசுகளும், குடிமைச் சமூகம் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளும் தற்காலிகமானதே. தடுப்பு ஊசிகள் மேல் மக்களுக்கு இருக்கும் அச்சம், பயம்…
கோவிட் – தடுமாறும் இந்தியா, தனிவழி கண்ட கேரளா – ஷாலினி வேணுகோபால் பகத் | தமிழில்: தாரை இராகுலன்

கோவிட் – தடுமாறும் இந்தியா, தனிவழி கண்ட கேரளா – ஷாலினி வேணுகோபால் பகத் | தமிழில்: தாரை இராகுலன்

”தேசிய அரசு செயலாற்றத் தவறிய நிலையில், கேரளா, நோயாளிகள் மற்றும் பொருள்களைக் கண்காணித்தல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போர் அறைகளின் வலைப்பின்னல் ஆகியவற்றை கோவிட்-ஐ வெற்றி கொள்ளப் பயன்படுத்துகிறது.” இந்தியாவின் இரண்டாவது கொரோனா பெருந்தொற்று அலை கடந்த மாதம் நாட்டைத் தாக்கியபோது,…