கோவிட்டால் இந்தியாவில் கொடிய வறுமைக்குள் மூழ்கியுள்ள மக்கள் – ப்ளூம்பெர்க் | தமிழில்: தா.சந்திரகுரு

கோவிட்டால் இந்தியாவில் கொடிய வறுமைக்குள் மூழ்கியுள்ள மக்கள் – ப்ளூம்பெர்க் | தமிழில்: தா.சந்திரகுரு

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட திடீர் பொதுமுடக்கத்திற்குப் பிறகு தனது சேமிப்பை மட்டுமே பயன்படுத்தி மூழ்கிப் போயிருந்த மனோஜ் குமார் கோவாவில் இருக்கின்ற சுற்றுலா தளத்தில் கட்டுமானத் தொழிலாளராக ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பாதித்ததன் மூலம்  மூழ்கிய…
மக்களை மரணக்குழியில் தள்ளிவிட்டு, பதுங்கு குழியில் மோடியும் அமித்ஷாவும் – அ. பாக்கியம்

மக்களை மரணக்குழியில் தள்ளிவிட்டு, பதுங்கு குழியில் மோடியும் அமித்ஷாவும் – அ. பாக்கியம்

மோடியின் பொறுப்பற்ற தடுப்பூசி கொள்கையால் இந்திய மக்கள் மரணக்குழிக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். ஜூலை இறுதி வரை எந்த அமெரிக்க மருந்து கம்பெனிகளும் இந்தியாவிற்கு தடுப்பூசி கொடுப்பதற்கு முன் வரவில்லை. ஜூலைக்கு பிறகாவது கிடைக்குமா என்றால் தெரியாது. வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவில் அலைந்து கொண்டிருக்கிறார்.…
தடுப்பூசியும் காப்புரிமையும் – பேரா.பிரபாத் பட்நாயக் | தமிழில் : எஸ்.சுகுமார்

தடுப்பூசியும் காப்புரிமையும் – பேரா.பிரபாத் பட்நாயக் | தமிழில் : எஸ்.சுகுமார்

கோவிட் 19 தொற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன்னரே அக்டோபர் 2, 2020ல் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் இந்த தொற்றுநோய்க்கான புதிய கண்டுபிடிப்பு மருந்திற்கு காப்புரிமை என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று உலக வர்த்தக சபையிடம் முறையிட்டன.…
கோவிட்-19 இரண்டாம் அலை & தடுப்பூசி குறித்த கேள்வி – பதில். | Dr. சஃபி .M.சுலைமான் | Corona Virus

கோவிட்-19 இரண்டாம் அலை & தடுப்பூசி குறித்த கேள்வி – பதில். | Dr. சஃபி .M.சுலைமான் | Corona Virus

#Covid19 #CovidVaccine #CoronaVirus LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சீனா ஏன் தோல்வியுறவில்லை? – மருத்துவர் மாத்யு வர்கீஸ் | தமிழில்: ச.வீரமணி

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சீனா ஏன் தோல்வியுறவில்லை? – மருத்துவர் மாத்யு வர்கீஸ் | தமிழில்: ச.வீரமணி

[தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும், நாட்டில் பொது சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்த வேண்டும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கருதும் மருத்துவர்கள் ஒருசிலரேயாகும். அதில் மருத்துவர் மாத்யு வர்கீஸ் ஒருவர். மருத்துவர் மாத்யு வர்கீஸ், பொது…
இந்தியாவைப் பேரழிவிற்கு உட்படுத்தியிருக்கும் இரண்டாவது அலையில் நரேந்திர மோடி காணாமல் போயிருக்கிறார் – எக்கனாமிஸ்ட் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

இந்தியாவைப் பேரழிவிற்கு உட்படுத்தியிருக்கும் இரண்டாவது அலையில் நரேந்திர மோடி காணாமல் போயிருக்கிறார் – எக்கனாமிஸ்ட் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

மிக அழகாக சீவப்பட்ட தலைமுடியும், நன்கு வெட்டப்பட்டு நீளமாக, வெண்மையாக இருக்கின்ற தாடியும் நரேந்திர மோடியிடம் வளர்ந்து கொண்டே இருப்பதை கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள். பிரதமர்களுக்கான பிம்பத்திடமிருந்து எவராலும் தப்ப இயலாது என்பதால், மோடியிடம் ஏற்படுகின்ற மாற்றத்தை…
தடுப்பூசி போட நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? – தேனி சுந்தர் TNSF

தடுப்பூசி போட நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? – தேனி சுந்தர் TNSF

மக்கள் மத்தியில் இன்னும் கொரானா பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.. அச்சம் இல்லை..  இன்னொரு புறம் தடுப்பூசி குறித்து தவறான கருத்துகள் மிக மோசமான அளவிற்கு பரவியுள்ளன. எனவே மக்கள் அனைவரும் அச்சம் தவிர்த்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.…
‘அவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடட்டும்’ : இந்தியாவின் கோவிட் -19 நெருக்கடி, பரிதவிக்கின்ற மக்களை மேலும் பேரழிவிற்கு உட்படுத்துகிறது – தமிழில் கிருத்திகா பிரபா

‘அவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடட்டும்’ : இந்தியாவின் கோவிட் -19 நெருக்கடி, பரிதவிக்கின்ற மக்களை மேலும் பேரழிவிற்கு உட்படுத்துகிறது – தமிழில் கிருத்திகா பிரபா

'அவர்கள் டார்க் சாக்லேட் சாப்பிடட்டும்.' இந்தியாவின் கோவிட் -19 நெருக்கடி, பரிதவிக்கின்ற மக்களை மேலும் பேரழிவிற்கு உட்படுத்துகிறது. ஏழைகள் வேலைகளை இழந்து, பசியுடன், பல மோசடிகளுக்கு பலியாகிறார்கள். தெரு நாய்கள் மற்றும் வட்டமிடும் வல்லூறுகள், முதல் துப்பை தந்தன. கிராமவாசிகள் ஆற்றங்கரையை…
படிப்பினைக் கற்க மறுக்கும் மோடி அரசாங்கம் – தமிழில்: ச.வீரமணி

படிப்பினைக் கற்க மறுக்கும் மோடி அரசாங்கம் – தமிழில்: ச.வீரமணி

கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாட்டைப் பேரிடருக்கு உள்ளாக்கி சில வாரங்கள் ஓடிவிட்டன. எனினும் மோடி அரசாங்கம் தன்னுடைய தவறான வழிகளைச் சரிசெய்து கொள்ளவும், கொள்கைகளைத் திருத்திக் கொள்ளவும் இப்போதும் மறுத்து வருகிறது. கோவிட் 19 பெருந்தொற்றுப் பிரச்சனையை…