மோடி-அதானி சாம்ராஜ்ய ஊழல் – சீத்தாராம் யெச்சூரி

அதானி குழுமம் தன்னுடைய கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை எப்படிக் கட்டி எழுப்பியிருக்கிறது என்பதையும், 2014இல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் எப்படி கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறி சக்திகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் ஹிண்டன்பர்க்…

Read More

என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. கவிதை – து.பா.பரமேஸ்வரி

என்று தணியும் எங்கள் குடியுரிமை போர்.. ஒருமுகமானோம் ஜனநாயக ஐக்கியத்தில் முகவரிப் பெற்றோம் ஒற்று சார்நிலையற்ற குடியிருப்பில் பேரரசுகளின் இறங்கல் பிரிவினை சாம்ராஜ்யத்தின் சறுக்கல் ஒழியப் பெற்றோம்……

Read More

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களை வீழ்த்திட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)

சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி) அன்பார்ந்த தோழர்களே! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு இதமான சகோதர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

Read More

பாஜக வின் ச.ம.உ. சந்தை கட்டுரை – அ.பாக்கியம்

சந்தை மடம் ஆளுநர் மாளிகை: சரக்குகளின் வகைகளுக்கு ஏற்ற முறையில் பல சந்தைகள் உள்ளது. அப்படி ஒரு சந்தையாக பாஜக ச.ம.உ. களை வாங்க ஒரு சந்தையை…

Read More

செப்டம்பர் பிரச்சாரம் நோக்கி… – தமிழில்: ச.வீரமணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்…

Read More

பச்சைக்கொடிக்குள்ளே ஒரு சிவப்பு வண்ணம்…!!! கவிதை – ச.சக்தி

தோளில் கிடந்த பச்சைத் துண்டு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது மீத்தேன் பறவையொன்று தூக்கிக்கொண்டு போன கோழிக்குஞ்சுகளான விவசாயிகள் , பயிரிடப்பட்ட நிலம் முழுவதும் செழிப்பாக வளர்ந்திருந்தது இறந்து போன…

Read More

எப்போது முடியும் இந்த நாடகம்? கவிதை – ச.லிங்கராசு

மீண்டும் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றத் துடிக்கும் அவலம் இங்கே ஆரம்பித்து விட்டது பேதத்தை மறந்ததைப் போல் காட்டி வேதத்தை முன்நிறுத்தச்செய்யும் வேலைகள் இங்கே மிக வேகமாக…

Read More

உழவுக்கு வெந்நீர்! கவிதை – கோவி.பால.முருகு

உழவுக்கு வெந்நீரை ஊற்றுகின்றான்-கார்ப்பரேட் உரம்பெறவே தண்ணீரைப் பாய்ச்சு கின்றான்! நிழலுக்குள் நெருப்(பு) அள்ளி வீசுகின்றான்-கார்ப்பரேட் நிலைத்திடவே நிழமல்தந்து போற்று கின்றான்! சேற்றிலே நிற்போனைத் துரத்துகின்றான்-கார்ப்பரேட் செழித்திடவே அவன்காலை…

Read More

சகுவரதன் கவிதைகள்

பின் புத்தி ========= தலைப்பைப் பற்றி தலையை சொரிந்துகொண்டிருக்கையில் கவிதை வரிகளில் அலைந்துகொண்டிருந்த எறும்பு சுருக்கென கடித்துவிட்டது. நசுக்கிய பிறகுதான் யோசித்தேன். என்ன சொல்ல வந்திருக்கும் ?…

Read More