Posted inPoetry
கோவை மீ உமாமகேஸ்வரியின் இரண்டு கவிதைகள்
1. தலைகீழ் அரியணைகள் **************************** அயல் தேசத்து அரசரின் கழுகுக் கண்களைக் குளிர்விக்க தடுப்புச்சுவர்களை திரைச்சீலையாக்கி மறைக்கப்பட்ட குடிசைகள் போல் பகலவனின் இறுமாப்பு வெளிச்சக்கதிர்கள் நிலவின் நட்சத்திரங்களின் இருப்பை மறைத்து விடுகிறது... அந்திச் சிவப்பின் எழுச்சிக்குப் பின்னால் நிலவும் நட்சத்திரங்களும் வெண்தாடிப்…

