நாட்டில், மாநிலங்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்காமலோ, கூட்டாட்சி அமைப்பின் வரம்புகளை மீறாமலோ ஒருநாள் கூட கடந்து செல்லவில்லை. ஒரு நாளைக்கு ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக தடுப்பூசிக்…
Read Moreகொரோனா பெரும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு இரண்டு முக்கிய வழிகளே உள்ளன. ஒன்று மருத்துவ வழி; இன்னொன்று மக்களின் நடைமுறைகளில் (behavioural changes) மாற்றம் கொண்டுவருவது. திரள்…
Read More“இந்தியா கடந்த 7 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகிறது…” “எங்கள் ஆட்சிக் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்…” – இப்படி கடந்த மே 30அன்று மன் கி…
Read Moreஇன்று புதன் கிழமை என்பதால் ராமு வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ராமுவிற்கு அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை. சென்ற வருடம் மார்ச்…
Read Moreநம் நாட்டில் 2020 மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பரவத் தொடங்கியது அதைத் தொடர்ந்து மார்ச் 24 , 2020 நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்…
Read Moreதடுப்பூசி தயாரிப்பதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதையும் பெரும்பகுதி ஏற்றுமதி செய்துவிட்டு, இப்போது மோடியின் அமைச்சர்கள் ஜவடேகர், ஹர்ஷவர்தன் டிசம்பர் மாதம் 31க்குள் வயது வந்த…
Read Moreசார்ஸ் கோவி-2 (SARS-CoV-2) வேற்றுருவங்களை கண்டறிய மரபணு தொகுதி வரிசை (Genome sequencing) அவசியம். ஏன்? இது குறித்து மத்திய அரசு போதிய அளவில் செயல்பட்டுள்ளதா? INSACOG…
Read Moreகொரோனா ஓலங்கள் மஞ்சளின் ஈரம் காயவில்லை மணந்தவன் வாசம் நீங்கவில்லை வாழை மரமும் அகற்றவில்லை வந்தோர் எவரும் செல்லவில்லை அவிழ்த்த மாலை உலரவில்லை அழுகை நின்றிட வழியுமில்லை…
Read Moreஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சினைத் தயாரிப்பதில் இருக்கின்ற குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி 2021 மார்ச் 30 அன்று பிரேசில் மருந்து…
Read More