சிபிஐ (எம்) மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் எழுதிய "மீண்டும் மானுடத்தை ஒடுக்கும் காலனியாதிக்கம்" கட்டுரை - www.bookday.in

மீண்டும் மானுடத்தை ஒடுக்கும் காலனியாதிக்கம் – என்.குணசேகரன்

மீண்டும் மானுடத்தை ஒடுக்கும் காலனியாதிக்கம் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் புகுந்து ராணுவத் தாக்குதல் நடத்தி மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை யும் அவரது மனைவியையும் கடத்திக் கொண்டு  போன அமெரிக்காவின் செயல்,  இதுகாறும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து விழுமியங்களையும் தகர்த்தெறிவதாக…
என்.குணசேகரன் எழுதிய "ஏழையின் வீடு கனவு நிறைவேறாவிட்டால் அரசின் பொருளாதாரக் கனவு நிறைவேறாது" கட்டுரை - Dream of Housing | www.bookday.in

ஏழையின் வீடு கனவு நிறைவேறாவிட்டால் அரசின் பொருளாதாரக் கனவு நிறைவேறாது..! – என்.குணசேகரன்

ஏழையின் வீடு கனவு நிறைவேறாவிட்டால் அரசின் பொருளாதாரக் கனவு நிறைவேறாது..! - என்.குணசேகரன் சென்னையில் டிசம்பர் 16-ஆம் தேதி குடியிருப்பு உரிமை,வாழ்விடக் கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் இயக்கம் நடைபெற்றது. சென்னையில் மூன்றில் ஒரு வீட்டிற்கு பட்டா இல்லை. வீடு இல்லாதவர்கள் பிரச்சனை…
சீனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது - எம்.ஏ.பேபி | CPI(M) General Secretary Comrade MA Baby | www.bookday.in

சீனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது – எம்.ஏ.பேபி

சீனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது - எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர், சிபிஐ(எம்) உலகத்திலும் சீனாவிலும் அசாதாரணமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாங்கள் ஆறு பேர்களைக்கொண்ட கட்சியின் தூதுக்குழு, செப்டம்பர் 23 முதல் 30 வரை சீனாவுக்கு விஜயம் செய்தது. இக்குழு…
நா.வே.அருளின் "புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை | Puratchikkum GSTya? Tamil Kavithai | சிறந்த தமிழ் கவிதைகள் pdf | www.bookday.in

நா.வே.அருளின் “புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?” கவிதை

"புரட்சிக்கும் ஜிஎஸ்டியா?" கவிதை ********************************* இன்பத்தில் கொடிகட்டும் இகலோக வாழ்க்கை வேண்டுமா? என்னுடன் வாருங்கள்!… கடைசி வரையிலும் என் கவிதையைக் கேளுங்கள் இகலோகத்தில் இன்பம் சித்திக்கும் என் கவிதை சொல்வதைக் கடைப்பிடித்து வாழுங்கள் உங்களுக்கு – நிகழ்கால இன்பம் நிச்சயம் உறுதி…
CPIM முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பி.ராமச்சந்திரன் (பி.ஆர்.சி.) –”I am happy..I was wrong..” | என்.குணசேகரன் | www.bookday.in |

தோழர் பி.ராமச்சந்திரன் (பி.ஆர்.சி.)–”I am happy..I was wrong..” | என்.குணசேகரன்

தோழர் பி.ராமச்சந்திரன் (பி.ஆர்.சி.) மாணவர் இயக்கத்திற்கு வழிகாட்டும் பணியை மேற்கொண்டபோது அவரிடம் இருந்த ஒரு தனிச் சிறப்பு எப்போதும் மனதை விட்டு அகலாது. அவரது ஒவ்வொரு அசைவிலும் ஆழமான அரசியல் தத்துவார்த்தத் தரம் வெளிப்படும். மார்க்சியத்தை மேற்கோள்கள் துணை கொண்டு அவர்…
சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் - ஜி.ராமகிருஷ்ணன்

சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் – ஜி.ராமகிருஷ்ணன்

சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் - ஜி.ராமகிருஷ்ணன் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற…
ஆர்.வைகை, நர்மதா தேவி தொகுத்த "ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் (1954 - 56) தொகுப்பு - 2" புத்தகம் ஓர் அறிமுகம் | Oru Varalattru Pathivu P.Ramamurthy Sattamandra Peruraigal (1954 - 56) Book Review | www.bookday.in

ஆர்.வைகை, நர்மதா தேவி தொகுத்த “ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் (1954 – 56) தொகுப்பு – 2” – நூல் அறிமுகம்

வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்பவர் தோழர் பி.ஆர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தெடுத்த முன்னோடித் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் பி.ராமமூர்த்தி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – உருவாவதற்கு அடித்தளமிட்ட நவரத்தின தலைவர்களில் ஒருவராகவும், இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மகத்தான…
மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு (Manadugalin Vazhiye Magaththana Varalaru Book) புத்தகத்தின் முன்னுரை | சிபிஐ(எம்) அகில இந்திய மாநாடு | www.bookday.in

மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு புத்தகத்தின் முன்னுரை 

மாநாடுகளின் வழியே மகத்தான வரலாறு (Manadugalin Vazhiye Magaththana Varalaru) புத்தகத்தின் முன்னுரை  செங்கொடிப் பாடல் மக்களின் கொடி நிறம் அடர்ந்த சிவப்பு, இதைப் போர்த்தியிருப்பது நம் தியாகிகளின் இறப்பு, அங்கங்கள் விரைத்துக் குளிர்ந்து போகுமுன், கொடியைச் சிவக்கச் செய்தது அவர்களின்…
மலைமுகடுகளில் தவழ்ந்த லெனினியப் புத்தகத் தென்றல் – கமலாலயன் | மாமேதை லெனின் 12 தேர்வு நூல்களை அறிமுகம் செய்யும் வாசிப்பு முகாம்

மலைமுகடுகளில் தவழ்ந்த லெனினியப் புத்தகத் தென்றல் – கமலாலயன்

மலைமுகடுகளில் தவழ்ந்த லெனினியப் புத்தகத் தென்றல் – கமலாலயன் – ஆகஸ்ட் 2, 3 – 2025 நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரம், மேற்கண்ட இரண்டு நாள்களில் வழக்கமாக அந்த மலை முகடுகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் மலைப் பிரதேசத்துத் தென்றலுடன் கூடுதலாக…