ஊரடங்கில் ஊடகங்கள் – நிகழ் அய்க்கண்

ஊரடங்கில் ஊடகங்கள் – நிகழ் அய்க்கண்

எந்தெந்த நிறுவனங்களெல்லாம் லாபத்தை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டதோ அவையெல்லாம் இந்த கொரோனா தொற்றுக்காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.இதில் வெகுமக்கள் ஊடகங்களும் விதிவிலக்கல்ல. ஊரடங்கு காலத்தில், இங்கே வெளிவரும் செய்திப்பத்திரிக்கைகளின் பக்கங்கள் குறைந்துவிட்டன.இலவச இணைப்புகளை  பெரும்பாலும் காணமுடியவில்லை. தொலைக்காட்சிகளில் தொடர்கள் தொடரவில்லை.மறு ஒளிபரப்பு…
ஊரடங்கும் உள்ளடங்க மறுக்கும் சிந்தனைகளும் – எஸ் வி வேணுகோபாலன் 

ஊரடங்கும் உள்ளடங்க மறுக்கும் சிந்தனைகளும் – எஸ் வி வேணுகோபாலன் 

உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா என்பது என் பாட்டி மிக அதிகம் சொல்லிச் சென்ற பழமொழி. ஊரடங்கு அதைச் செய்து கொண்டிருக்கிறது. ஊர் வாய் என்ன, ஊடகத்தின் வாயையும் சேர்த்து மூடும் அதிகாரம் படைத்தோர் காலத்தில் கொரோனா…
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய மருத்துவ வசதிகள் முடக்கி வைக்கக் கூடாது – மக்கள் ஆரோக்கிய இயக்கம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டறிக்கை

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய மருத்துவ வசதிகள் முடக்கி வைக்கக் கூடாது – மக்கள் ஆரோக்கிய இயக்கம் மற்றும் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டறிக்கை

கொரோனா தொற்று நோயை தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட முறை கண்டு நாங்கள் கவலை மிகவும் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக எப்போதும் இயங்கி வரும் பொது மருத்துவமனைகளை மூடியதில் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம். மார்ச் 26ஆம் தேதி கணக்குப்படி, கோவிட்-19 உறுதி செய்யப்…