சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் – ஐ.முரளிதரன் | Samaaniyanin Natkurippu Series | Rosakkaran Tamil Short Story | www.bookday.in

சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் – ஐ.முரளிதரன்

சாமானியனின் நாட்குறிப்பு 3:- ரோசக்காரன் பாபுவைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. பாபு எங்கள் தெரு வின் நாய். வெறும் தெரு நாய் என்று மட்டும் அவனைக் கடந்து விட முடியாது. பாபு அந்த தெருவில் இருக்கும் போது பாபு தான்…
உயிர்த்தெழும் நாள் | Day of Resurrection - ஐ.முரளிதரன்

தொடர் : 2– சாமானியனின் நாட்குறிப்பு – ஐ.முரளிதரன்

உயிர்த்தெழும் நாள்   வெரோனிகா வை பற்றி முதன்முதலாக குமரன் எனக்குச் சொன்னது “அந்த உதட்டு மச்சத்தைப் பற்றி தான்”. நல்ல வடிவான முகம் அவளுக்கு. அந்த முகத்தில் மேலுதடு முடிந்து கிழுதட்டினை தொடுகிற இடத்தில் மெல்லிதாக ஒரு புள்ளி. பிறந்த…