Tag: Deadbody
வசந்ததீபன் கவிதைகள்
Admin -
சாத்தியங்களைப் பின் தொடர்ந்து...
******************************************
விற்பது லாபத் தேட்டம்
வாங்குவது தேவைகளின் வெற்றிடம்
பொருள்வயின் பிழைப்பது
பெரும் பிழை
மரணத்திற்குப் பிறகு
மனிதனை நினைத்துத்தான் பார்க்கமுடியும்
ஆயிரங்கால் மண்டபத்தில்
இறந்த என் நண்பனைப் போல
ஆங்கிலேயர் ஒருவர்
நானாகி இருக்கமாட்டேன்
நானை மறக்கமாட்டேன்
நானாக வாழமாட்டேன்
வளைந்து வளைந்து போகிறது மலைப்பாதை
நெளிந்து நெளிந்து
விரைகிறது...
அது யாருடைய பிரேதம்? சிறுகதை – தாமோதர் மௌசோ
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
சற்று தள்ளி ஒருவன் நின்றுகொண்டிருந்தான். சைக்கிளில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தவர் சட்டென்று நிறுத்தி, அவனுக்குப் பின்னால் இடைவெளிவிட்டு நின்று பார்த்தார். பிவா...
ஹைக்கூ கவிதைகள் – இரா.கலையரசி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
1)
பிழிந்த துணியில்
கொட்டித் தீர்த்தது
மழை.
2)
வரைந்த ஓவியத்தை
தீண்டி மகிழ்ந்தான்
பார்வை மாற்றுதிறனாளி
3)
காற்றிடம் சண்டை இட்டு
வாசலில் தர்ணா
சருகுகள்
4)
சுடுகாட்டுப் பிணங்கள்
சண்டை இட்டன
சாதிச் சங்கத்திற்கு.
5)
காதுகளைக் கொஞ்சிய
அவனை அணைத்தேன்
அலைபேசி
இப்பதிவு குறித்த...
அமரராகி அழைதாளோ? சிறுகதை – மரு. உடலியங்கியல் பாலா
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
அது ஒரு அமாவாசை நடுநிசி நேரம், வெள்ளக்காரன் ஆட்சியில், பாரததேசம் அடிமை பட்டிருந்த காலகட்டம். இம் என்றால் வனவாசம்,! ஏன்...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...