கிராமத்து நிலவின் தாழ்வாரத்தில் ஓர் உரையாடல்.. – டாக்டர் இடங்கர் பாவலன் இளங்காலை வெயிலை உறிஞ்சியபடி உடலை முறித்துக் கொண்டிருந்தது ஜன்னல், நிலைக்கதவுகள். நான் நிலைவாசல் கடந்து…
Read Moreசென்னையில் நானும் குழந்தைகளும்.. – டாக்டர் இடங்கர் பாவலன் மின்னுகிற ஒளிச்சிறகுகளை ஆயாசமாக வானிலே விரித்து, அந்தி சாய்கின்ற கணங்களின் உற்சவ நடனத்தை ஆடிக்களித்தபடியே மலை முகடுகளின்…
Read Moreநிரந்தரமான தீர்வுக்கான தரிசனங்கள் – டாக்டர் இடங்கர் பாவலன் எப்போதும் எனக்கான நாட்கள் வெகு சீக்கிரமாகவே இருண்டுவிடுகிறது. அதிகாலைப் புறப்பாட்டிலிருந்து, துயில் கொள்ளச் செல்கிற சாமம் வரையிலும்…
Read Moreமரபணு மருத்துவத்தைத் தேடியலைந்த நாட்கள் மாலை வேளையில் லேசாக சாரலைத் தூறிவிட்டு ஓய்ந்திருந்தது வானம். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடியே இலைகளின் விளிம்பில் துளிர்த்திருக்கிற நீர்த்திவளைகளைப் போல ஜன்னல்…
Read More11. மரபணுவும் நம் தலையெழுத்தும்.. தலை பாரமாக இருக்கிறது. இதற்கு எந்த வைத்தியமும் உதவப் போவதில்லை என்பது நன்றாகவே தெரியும். அப்படியும் நீண்ட நேரமாக தலையில் கை…
Read More10. காதுகளின் மூலப் பிரச்சனைகளைத் தேடி.. மழைக்கால இரவு. தவளைகள் கோரசாக இன்னிசைத்துக் கொண்டிருக்கிற ரம்மியமான பொழுது. வெளியே பிறைநிலா தெளிந்த வானம். அதைச் சுற்றிலுமாக கோட்டை…
Read More9. காதுக்குள்ளே ஒரு உலா பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளைப் பற்றிய தேடலைத் துவங்கிய அந்த நிமிடத்திலிருந்தே எனக்குள்ளே காதுகளைப் பற்றி மிக நுட்பமாக தெரிந்து கொள்கிற…
Read Moreமருத்துவப் பித்தம் தெளிதல் இரவெல்லாம் குளிர்பனி பொழிந்து அறையின் ஜன்னல்களில் அவை துளிர்த்துப் படிந்திருந்தன. இருள் கலைந்து அதிகாலை கூடல் கொள்ளத் துவங்கிய அந்திம பொழுதில் நான்…
Read Moreகாளீஸ்வரியின் உலகம்.. அந்தியில் மேற்கு வானம் சிவந்தபடி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தது. சூரியனும் அடிவானத்தின் மேகக்கூட்டங்களுக்குள் ஒளிந்து ஒதுங்கி மெல்ல மெல்ல மலைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தது. வெயில்…
Read More