டாக்டர்.வி.எஸ். ராமச்சந்திரன், (தமிழில் பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி) எழுதிய வழிகூறும் மூளை (Vazhikoorum Moolai - The Tell-Tale Brain Book Review In Tamil) புத்தகம் ஓர் அறிமுகம் - www.bookday.in

டாக்டர்.வி.எஸ். ராமச்சந்திரன், தமிழில் பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “வழிகூறும் மூளை” (Vazhikoorum Moolai)

வழிகூறும் மூளை (மனித இயல்பின் புதிரை நீக்குதல்) - நூல் அறிமுகம் மனிதனுடைய இயல்பினை மனமாற்றங்களை நடத்தையைப் புரிந்துக் கொள்வது மிகவும் கடினம். அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. அதற்கு…
விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) எழுதி வானம் பதிப்பகம் வெளியீட்ட “நீலப்பூ (Neelappuu)” - புத்தகம் ஓர் அறிமுகம்

விஷ்ணுபுரம் சரவணனின் “நீலப்பூ” (Neelappuu) – நூல் அறிமுகம்

சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மக்களின் உரிமைக்கான வண்ணம் நீலம். ஆம்! அப்படித்தான் இந்த நீலப்பூ பூத்திருக்கிறது. சிறுவர்களுக்காக சொல்லப்படும் வழக்கமான சிங்கம், கரடி, காடு, மலை என்று இல்லாமல் சமுதாயத்தில் நிகழக்கூடிய அவலத்தையும் சிறார்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார். இதெல்லாம் குழந்தைகள்…
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய கதை கதையாம் காரணமாம்! (Kathai Kathaiyam Karanamam Tamil Book) - பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “கதை கதையாம் காரணமாம்! பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி” – நூல் அறிமுகம்

அவள் விகடனில் தொடராக வெளிவந்ததே இந்நூல் (கதை கதையாம் காரணமாம்! பெற்றோர்களுக்கான கதை வழிகாட்டி (Kathai Kathaiyam Karanamam)). இந்த நூலின் நோக்கம் குழந்தைகளுக்கு கதை சொல்ல பெற்றோர்களை ஊக்கப்படுத்துவதே! கதை சொல்வதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் குழந்தைகளை புரிந்துக் கொள்ளவும்,…
ஆதி வள்ளியப்பன் (Adhi Valliappan) எழுதிய எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Enaith Thedi Vantha Sitruyirkal) - நூல் அறிமுகம்

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் – நூல் அறிமுகம்

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் - நூல் அறிமுகம் "சூழலியலையும், சூழலியல் தரும் வாழ்வியலையும் அனுபவித்து உணர்ந்தவர்களே மகிழ்ச்சியான மனிதர்கள்!" புழு பூச்சிகளை கண்டதுமே ஒரு வித அருவருப்பும் பயமும் ஏதோ காணக்கூடாத ஒன்றை கண்டது போன்ற உணர்வும் நம்மில் பலருக்கு…
வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் (Wilhelm Langschmidt) எழுதிய சிலந்தியும் ஈயும் (Silanthiyum Eeyum) - நூல் அறிமுகம் | தமிழில் : இரா. கிருஷ்ணையா - https://bookday.in/

சிலந்தியும் ஈயும் – நூல் அறிமுகம்

சிலந்தியும் ஈயும் - நூல் அறிமுகம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த போராட்டத் தலைவராகவும் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராகவும் இருந்தவர் வில்ஹெம்ல் லீப்நெஹ்ட். "லீப்நெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக்…
ஜெ. வீரநாதன் ( J. Veeranathan) எழுதிய "நேர மேலாண்மை (Nera Melanmai)" புத்தகம் - நூல் அறிமுகம் | Time Management Oriented Tamil Book Review

ஜெ. வீரநாதன் எழுதிய “நேர மேலாண்மை” – நூல் அறிமுகம்

"நேர மேலாண்மை (Nera Melanmai)" - நூல் அறிமுகம் "காலம் பொன் போன்றது" "இழந்தால் மீண்டும் திரும்ப பெற முடியாதது நேரம்" என்பதை நாம் அறிந்திருப்போம். அந்த நேரத்தை பற்றி சிலரோ, எப்படியோ ஓடினால் சரி என்றும், சிலரோ ஏன் இவ்வளவு…
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Mahatma Gandhi) எழுதிய இந்திய சுயராஜ்யம் (Indiya Suyarajiyam) - நூல் அறிமுகம் | தமிழில் வெ.ஜீவனாந்தம் - https://bookday.in/

இந்திய சுயராஜ்யம் (Indiya Suyarajiyam) – நூல் அறிமுகம்

1909 இல் லண்டன் இந்திய ஹவுஸிலிருந்து, இந்திய விடுதலைக்கான வன்முறை வழிகளைத் சிலர் திட்டமிட்டு கொண்டிருந்த நீண்ட விவாதத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்கா திரும்பிய காந்தி தனது தாய் மொழியில் எழுதிய கொள்கை சாசனம் தான் இந்த நூல். முதல் வாசிப்பில்…
உத்தமசோழன் (Uthama Cholan) எழுதிய சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) - நூல் அறிமுகம் - https://bookday.in/

சுந்தரவல்லி சொல்லாத கதை (Suntharavalli Sollaatha Kathai) – நூல் அறிமுகம்

ஒரு நூல் நம்மை ஒவ்வொரு இடத்திலும் உணர்வுபூர்வமாக ரசிக்க வைத்து, மகிழ்வையும் சினத்தையும் வெளிப்படுத்த வைத்து, தொடர்ந்து கண்ணீரையும் சிந்த வைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயமாக அதனை, ஏதோ ஒரு நூல்! யாரோ ஒரு கதாபாத்திரம்! எங்கேயோ நடந்த நிகழ்வு! என…
குட்டி இளவரசன் (The Little Prince) - நூல் அறிமுகம் - பிரெஞ்சு ​மொழியிலிருந்து ​தமிழாக்கம் ​செய்யப்பட்ட நூல் - யூமா வாசுகி (Writer Yuma Vasuki) - https://bookday.in/

குட்டி இளவரசன் (The Little Prince) – நூல் அறிமுகம்

குட்டி இளவரசன் (The Little Prince) - நூல் அறிமுகம் இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த குட்டி இளவரசன் முதலில் எழுதப்பட்டது பிரெஞ்சு மொழியில் தான். இந்த நூலின் ஆசிரியரான அந்த்வான் து எக்சு பெரி 1900 ஆம் ஆண்டு…