விளையும் கனவு – ப.ராஜகுமார் சிவன்.

விளையும் கனவு – ப.ராஜகுமார் சிவன்.

விளையும் கனவு ******************** தானிய கிடங்கு அருகே தனியாக தூங்கியவனுக்கு அமோக விளைச்சல்.... வானொலி அறிவிப்பை செவியில் கேட்கிறான் மழைக்கு வாய்ப்பு இல்லை..... அறுவடைக்கு ஆறு நாட்களே உள்ளது டீசல் விலை உயர்ந்து விடுமோ..... நெல் கொள்முதல் செய்வதற்கு வரிசையாக நிற்கின்றன…
வேளாண் சட்டங்களை ரத்து செய்திடுக – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)

வேளாண் சட்டங்களை ரத்து செய்திடுக – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)

மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே டிசம்பர் 30 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், எந்தப் பிரச்சனைகளுக்காக விவசாய அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்களோ அந்தப் பிரதான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்திருக்கிறது. அரசாங்கம்…
கவிதை: எனது வசியம் – நா.வே.அருள்

கவிதை: எனது வசியம் – நா.வே.அருள்

புத்தாண்டில் உன்னைப் பற்றித்தான் முதல் கவிதை எழுதுவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை   நீயொரு தொலைதூர தேவதை அருகில் கூட வரமுடியாத அந்தகாரத்தில் நான் இருந்தும் உன்னைக் காதலிக்கிறேன்   ஒரு விவசாயி மண்ணைக் காதலிப்பதுபோல நான் உன்னைக் காதலிக்கிறேன்.  …
களையெடுப்போம் வாரீர்..! – ச.சசிகுமார்

களையெடுப்போம் வாரீர்..! – ச.சசிகுமார்

உழும் கலப்பைக்கு பின்னால் மெல்ல நடந்து ஆதரவாய் ஓட்டுக்கேட்டபோது உயர்த்திவிட்டது இந்த கலப்பைதான் பசியென அழைத்தபோது உணவுகொடுத்து பதவியென வந்தபோது மாலையிட்டு மரியாதையை தந்ததும் இந்த கலப்பைதான் வயிறுள்ள உயிருக்கெல்லாம் வாழ்வு தந்த இந்த இதயமற்ற மனிதனுக்கு இரக்கப்பட்டதும்தான் இந்த கலப்பைதான்…
கார்த்திகா கவிதை

கார்த்திகா கவிதை

அவர்களின் பாதைகள் அடைக்கப் பட்டிருந்தன... அவர்களின் குரல்கள் நசுக்கப் பட்டிருந்தன... அவர்களின் முகங்கள் திரையிடப் பட்டிருந்தன... அவர்களின் இரைப்பைக்குள் தண்ணீர் மட்டுமே நிரம்பியிருந்தது... இருந்த போதும், சிட்டுக் குருவிகளுக்கு சிறுதானியம் இறைத்துக் கொண்டிருந்தார் ஒருவர்... அடிக்கிற குளிருக்கு நட்டு வைத்த நாற்றுக்கு…
சம்புகன் கவிதை

சம்புகன் கவிதை

பொங்கும் புனலாய் பூத்து நிற்கும் புன்சிரிப்பு பசிப்பிணி தீர்த்திடவே களம் புகுந்தாய் என் கண்ணே! வேளான்மை காத்திடவே உலகுக்கு உணவிடவே போர்தொடுத்தார் எம் வீரர் களம் புகுந்த வேள்குடியின் பசிதீர்க்கும் அன்னை நீ உன்பிஞ்சுக் கரத்தாலே ஆசை தீர உணவிடுவாய்! சிறுபிள்ளைக்…
பூமி பிளக்குமடா ! – எஸ் வி வேணுகோபாலன் 

பூமி பிளக்குமடா ! – எஸ் வி வேணுகோபாலன் 

பூமி பிளக்குமடா ! எஸ் வி வேணுகோபாலன்  வந்தோம் வந்தோம் வந்தோம் வந்தோம் கொடியெடுத்தே தம் தோம் தம் தோம் தம் தோம் தம் தோம் படையெடுத்தே ! ஏரெடுத்துப் பாடெடுத்துப் போரடித்த வேளாண் கூட்டமடா - உழைப்பே ஊட்டமடா ! நீரடித்துப் புகையடித்தால் வாயடைத்துப் போக மாட்டமடா - நியாயம் கேட்பமடா! …
முரடர்களின் அரசியலும் – இந்திய விவசாயிகளின் வலியும் | வே .மீனாட்சிசுந்தரம்

முரடர்களின் அரசியலும் – இந்திய விவசாயிகளின் வலியும் | வே .மீனாட்சிசுந்தரம்

       இன்றைய இந்தியாவில் விவசாயம்,தொழில், சேவை, அரசியல் என்ற நான்கும் கொண்டிருக்கும் உறவைப் புரியாமல்  விவசாயம் சார்ந்து வாழும் 60 கோடி மக்களின் வலிகளை எந்த படித்த மேதையாலும் உணர இயலாது !         விவசாயிகளின் வறுமையும் முரடர்களின் அரசும்  “இந்திய பொருளாதார கட்டமைப்பிற்கு…