Posted inPoetry
கவிதை: விவசாயிகள் போராட்டம் – மு.பாலசுப்பிரமணியன்
உழுது விதைத்து அறுத்தவன் இன்று அழுது போராட வைப்பதா -அட தொழுது கிடந்திட துயரம் அடைந்திட பழுதுகள் இப்படி நடப்பதா தலைநகர் சாலைகள் தலைகளின் காட்சி நிலைமையோ மோசம் பாரடா -அவர் இலையெனில் இங்கே இல்லை சோறுதான் உலையெங்கே கொதிக்கும் கூறடா…