Tag: Delhi Protests
நீதி நிலைநாட்டப்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு எப்போதுமே இருந்தது: தேவங்கனா கலிதா
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
கேள்வி: நீங்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு காலத்திற்கும் மேலாகிறது. கடைசியாக இப்போது...
கவிதை: வேளாண்சட்டம் திரும்ப பெறு – ப.மகாலெட்சுமி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
வேளாண்சட்டம் திரும்ப பெறு.
எவர் கருத்தும் வேண்டாமென்ற எதேச்சதிகாரப் போக்கில்
யாருக்கோ சிலை எடுத்தீர்கள்
எவருக்கோ கோவில் கட்டுகிறீர்கள்..
விவசாயம் அப்படியல்ல..
உழவுக்கொரு சட்டமோ
விளைச்சலுக்கொரு விதியோ
கொள்முதலுக்கொரு கோட்பாடோ
உணவுப்பொருள்...
கவிதை: உழுகுடிகளின் முழக்கத்தால் இந்தியாவில் விடியட்டும் – வசந்ததீபன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
உழுகுடிகளின் முழக்கத்தால்
இந்தியாவில் விடியட்டும்
ஜீவ நதிகளே.. பாடுங்கள்
பரணி கீதங்கள்
கோதுமை வயல்களே.. ஆடுங்கள்
ஊழி நடனங்கள்.
வானமே.. பூச்சொரியுங்கள்
காற்றே...பன்னீர் தெளியுங்கள்
அவர்கள் செல்கிறார்கள்
தீராத வேதனைகளைத் தீர்க்க
ஆறாத ரணங்களை...
கவிதை: செப்பனிடும் காலம் – யவனிகா ஸ்ரீ ராம்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
செப்பனிடும் காலம்
ஒரு போலிக்கவிஞன் பாடுகிறான்
அவனுக்குத் தொடரும் ஏழ்மையின் பல நூறு வருடங்களின் வார்த்தைகள் எப்போதும் துணை செய்கின்றன
கடும் மழைக்காலம் வரும்...
கவிதை: என்னென்று சொல்வேன்? – இளங்கோவன் வி.ஜி
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
என்னென்று சொல்வேன்?
என்னென்று சொல்வேன்?
பாழை வீழ
பணக்கூட்டம் வாழ
பங்கு போடும் " வேளாண் " சட்டத்தை!
என்னென்று சொல்வேன்?
அடிக்கொரு தரம்
தற்கொலைச் சாட்டையால்
அடித்துக் " கொல்லும்"...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...