நீங்கள் ஆட்சியில் இருப்பதே நாங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தால் தான்… சீத்தாராம் யெச்சூரி நேர்காணல் (தமிழில் : அ.அன்வர் உசேன்)

தில்லியின் வடகிழக்குப் பகுதியில் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கர வன்முறை – கலவரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் தில்லி காவல்துறை, மத்திய…

Read More

மசூதிகள் குறிவைத்துத் தாக்கப்படுவது தொடர்கின்றன -சியா உஸ் சலாம் (தமிழில்: ச.வீரமணி)

(வட கிழக்கு தில்லியில், பிப்ரவரியின் கடைசியில், மசூதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், சமூக முடக்கக் காலத்தின் போதும் தொடர்கின்றன.) சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2002…

Read More

டெல்லி கலவரங்கள்: மாணவர்களையும் சமூகச் செயல்வீரர்களையும் காலவரையின்றிச் சிறையில் அடைப்பதற்குக் காவல்துறை எஃப்.ஐ.ஆர். 59 ஐ எவ்வாறு பயன்படுத்துகிறது? – பெத்வா ஷர்மா (தமிழாக்கம்: மிலிட்டரி பொன்னுசாமி)

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு நடுவில் தொடர்ச்சியான எஃப்.ஐ.ஆர், ஜாமீன் விசாரணைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சிறைவாசம் ஆகியவற்றின் மத்தியில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். பெத்வா ஷர்மா புதிய டெல்லி-…

Read More

தில்லி வன்முறை: நாட்டிற்குக் கூறுவது என்ன? – வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: ச. வீரமணி)

(தில்லியின் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போது அரசும், மத வெறியர்களும், காவல்துறையினரும், ஆளும் கட்சியின் அத்தனை ஊழியர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டதை நாடே பார்த்தது. வரவிருக்கும் காலங்களில் நாடு முழுதும்…

Read More

தில்லி வன்முறை வெறியாட்டங்கள்:திட்டமிட்ட தாக்குதலேயாகும் – ஷபருல் இஸ்லாம் கான் (தமிழில்: ச.வீரமணி)

(தில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து செய்திகள் வெளிவரத்துவங்கியவுடனேயே, தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஷபருல் இஸ்லாம் கான், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட…

Read More