பிரிட்டிஷ் புத்தக நிறுவனம் புளூம்ஸ்பர்ரி வெளியீடான  தில்லி கலவரம் தொடர்பான புத்தகம்  வெளியிடப்படாமலேயே திரும்பப்பெறப்பட்டது – தமிழில்: ச.வீரமணி

பிரிட்டிஷ் புத்தக நிறுவனம் புளூம்ஸ்பர்ரி வெளியீடான தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வெளியிடப்படாமலேயே திரும்பப்பெறப்பட்டது – தமிழில்: ச.வீரமணி

புதுதில்லி: ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்களின் கூற்றுக்களின்படி வெளியாகவிருந்த தில்லி கலவரங்கள் தொடர்பான ‘பிரிட்டிஷ் பப்ளிஷர்ஸ்’ வெளியிட்ட புத்தகம், அது தொடர்பாக கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, புத்தக நிறுவனம் அதனை வெளியிடாமலேயே திரும்பப் பெற்றது. வடகிழக்கு தில்லியில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள்…