கரம் நீட்டிக் கண்ணீரைத் துடைத்திடுவோம் – ஆதித் சக்திவேல்

கரம் நீட்டிக் கண்ணீரைத் துடைத்திடுவோம் – ஆதித் சக்திவேல்

யாழ்ப்பாணத்தில்: நினைவுத் தூண் தந்த சோக நினைவுகள் - பெரும் தூணாய் நினைவில் நிற்க - அத் தூண் இடித்துத் துடிக்க வைத்தனர் துரோகிகள் - தமிழின விரோதிகள் எங்கள் நினைவினை நிரப்பி உணர்வினை அடுக்கி உயிரினை ஊற்றிச் செய்த உருவமன்றோ…
பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னால் எந்தவொரு சதியும் இல்லை என்பதை பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே நம்ப முடியும்  – சரத் பிரதான் (தமிழில்: தா.சந்திரகுரு)

பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னால் எந்தவொரு சதியும் இல்லை என்பதை பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே நம்ப முடியும்  – சரத் பிரதான் (தமிழில்: தா.சந்திரகுரு)

லக்னோவைச் சார்ந்த பத்திரிக்கையாளரான சரத் பிரதான் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேரடி சாட்சியாக இருந்தவர் 1980களின் முற்பகுதியில் இருந்தே அயோத்தியில் நடந்து வந்த நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், 1992 டிசம்பர் 6 அந்த இருண்ட ஞாயிற்றுக்கிழமையன்று அயோத்தியில்…