எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம்” கட்டுரை

சீரியசா கொஞ்சம் சிறார் இலக்கியம் - உதயசங்கர் குழந்தைகளைப் பற்றிய சமூகத்தில் இருக்கும் தாழ்வான பார்வையே சிறார் இலக்கியம் பற்றியும் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகள் அடிப்படை உளவியலைக் கட்டமைக்கும் சிறார் இலக்கியத்தைப் பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஒரு குழந்தையின் மனதில், அதன்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..?” கட்டுரை

நாடோடிக்கதைகளும் கிராமியக்கதைகளும் சிறார் இலக்கியமா..? - உதயசங்கர் மொழி தோன்றும் முன்பு மனிதர்கள் சைகை மொழியினால் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தையும் அனுபவப்பரிமாற்றத்தையும் செய்து கொண்டிருந்தார்கள். எப்போது மொழி தோன்றியதோ அப்போது அவர்கள் வாய்மொழியாக தங்களுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். முதன்முதலில்…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..?" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..?” கட்டுரை

சிறார் இலக்கியத்திலிருந்து பேய் பிசாசுகளை விரட்டுவது எப்படி..? - உதயசங்கர் முன்னெப்போதையும் விட இப்போது கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஜோசியமும், பரிகாரமும், சடங்குகளும் சம்பிரதாயங்களும் வீடுகள் தோறும் நடக்கின்றன. மூடநம்பிக்கைகள் புதிய ஆடை அலங்காரங்களுடன் பேஷன் ஷோ நட த்திக் கொண்டிருக்கின்றன.…