Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப்படூஉம்

தேவிபாரதியின் “நீர்வழிப்படூஉம்” நாவல் – நூலறிமுகம்

  ஆற்றின் வழியே செல்லும் படகு போல உறவுகளின் வழியே செல்லும் மனித வாழ்வும் இயற்கையாகவே செல்கின்றது. என்று கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்க இலக்கியப் பாடலின் வரியொன்றை எல்லா மனித உறவுகளின் உணர்வுகளையும் சுமந்து கொண்டு அலைந்து செல்லும் நாவலிற்கான…
தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

  அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது. நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை) தகப்பனாரின் பெயர் "பள்ளி ஆசிரியர் 'என்று மட்டும் புரிந்து கொள்ள முடியும்…
Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப் படூஉம்

நீர்வழிப் படூஉம்: ஆற்றுநீர்ப் போக்கும், நாவிதர் சமூக வாழ்வும்

அண்மையில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றிருக்கும் 'நீர்வழிப்படூஉம்' நூலினை வாசிக்க வேண்டும் எனும் பெரு விருப்பம் உள்ளுக்குள் இருந்தது. அதற்குக் காரணம், அந்நூலின் தலைப்புதான். கதை நூலினை மெதுமெதுவாய் வாசிக்கக்கூடிய எம்மைப் போன்றோருக்கு, விறுவிறுப்பாக வாசிக்க வைக்கும் கதைநூலாக 'நீர்வழிப்படூஉம்' அமைந்திருக்கிறது.…
தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்”

தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்”

  தமிழகத்தின் கொங்கு பகுதியில் உள்ள வெள்ளக்கோயில் காங்கேயம் தாராபுரம் ஊர்களில் உள்ள கிராமங்களை இணைத்து இக்கதை மையமாகக் கதை சுழன்றுக் கொண்டிருக்கிறது காருமாமாவை மையப்படுத்திய கதை உறவுகள் சென்ற பின்பு அவர்களை காடு வரைக் கொண்டு செல்லும் முறை நமக்கு…