நிழலாடும் நிலாக்காலம் – சீனி. தனஞ்செழியன்

நிழலாடும் நிலாக்காலம் – சீனி. தனஞ்செழியன்

பால்தேக வயதினில் பருப்பு கடைந்தும் நிலா காட்டியும் விளையாட்டினை தொடங்கி வைத்தாள் என் அன்னை நடைபருவத்தில் சிறு தேர் உருட்டி மணல் குவித்து வீடாக்கி துளிர்த்தன எனக்கான விளையாட்டுகள் காயா பழமாவில் திளைத்து புனல் விளையாட்டில் தலை சிலுப்பி கொல கொலையா…
கவிதை: *ஏரடா உயிரியக்கத்தின் வேர்* – சீனி.தனஞ்செழியன்

கவிதை: *ஏரடா உயிரியக்கத்தின் வேர்* – சீனி.தனஞ்செழியன்

ஏரடா உயிரியக்கத்தின் வேர் கார்ப்பரேட்டுகளின் கோரக் கால்களை ஆட்சிகள் கழுவிக் கொண்டிருக்கின்றன உச்சத்திலேறும் உழுகுடி வாழ்வென பூசி மொழுகிக் கொண்டிருக்கின்றன உங்கள் தரகுகளுக்கு எங்கள் இறகுகளைப் பிய்த்தெறிய தங்கமுலாம் சட்டங்கள் ஆகாயம் வரை ஆகா ஓஹோவென போடுகிறீர் திட்டங்கள் ஏற்கனவே வயல்வெளிகள்…