கவிதை: “என்று தணியும்” – ஐ.தர்மசிங்

கவிதை: “என்று தணியும்” – ஐ.தர்மசிங்

    சிலரிடம் துளித்துளியாக ருசிக்கிறாய் சிலரிடம் மிடறு மிடறாக அருந்துகிறாய் சிலரிடம் குடம் குடமாக உறிஞ்சி சப்புக் கொட்டுகிறாய் நடைபாதைகளின் நடுவில் குளத்தின் படிக்கட்டுகளில் கிணற்றடியில் வழிபாட்டுத் தலத்தின் வாசலில் கறையாய்ப் படிந்து கிடக்கின்றன உன் பாத சுவடுகள் கல்விக்…
கவிதை:  ” கலப்பைகளின் காயம் ” – ஐ.தர்மசிங்

கவிதை:  ” கலப்பைகளின் காயம் ” – ஐ.தர்மசிங்

  கனிகளை உண்பவன் யாரென்று குழிதோண்டுபவனுக்குத் தெரியாது ஆனாலும் செடி நடுகிறான் விளைச்சலை உண்பவன் யாரென்று உழுபவனுக்குத் தெரியாது ஆனாலும் விதைகளைத் தூவுகிறான் கனியை ருசிப்பவனுக்குத் தெரியாது அதை கனிய வைத்தவன் யாரென்று... சோறு உண்பனுக்குத் தெரியாது அதை விளைவித்தவன் யாரென்று...…