மாரி செல்வராஜும் ஏழு ரைடர்களும் - முத்து ஜெயா | Bison @ Kaalamaadan Tamil Movie Director Mari Selvaraj | இயக்குனர் மாரி செல்வராஜ் | www.bookday.in

சினிமா கட்டுரை: மாரி செல்வராஜும் ஏழு ரைடர்களும் – முத்து ஜெயா

மாரி செல்வராஜும் ஏழு ரைடர்களும் - முத்து ஜெயா நிறைய சவால்கள் உள்ள இடங்களில் ஒன்று சினிமாத்துறை. வணிகக் குறிக்கோள்களுக்கு மத்தியில் அதன் மூலமாக இருக்கும் இயக்குனர்கள் சமூக நிலைப்பாடுகளை அப்படியே திரையில் கொண்டு வருவது என்பது கிட்டத்தட்ட வாழ்வைப் பணயம்…
இயக்குனர் மாரி செல்வராஜ் : அரசியல் திரைப்படங்களின் எதிர்காலம் | Director Mari Selvaraj : The future of political films - Vazhai - BookDay - https://bookday.in/

இயக்குனர் மாரி செல்வராஜ் : அரசியல் திரைப்படங்களின் எதிர்காலம்

இயக்குனர் மாரி செல்வராஜ் : அரசியல் திரைப்படங்களின் எதிர்காலம் "நான் யார்? எங்கிருந்து வருகிறேன்? எனது வேறுகள் எங்கிருக்கிறது? என்று சிந்தித்தால் இந்த கதை தான் எனக்கு  ஞாபகத்துக்கு வரும். இன்று ஒரு இயக்குனராக எனது ஒவ்வொரு திரைப்படமும் வெளிவரும்போது, மாரி…
thirai vimarsanam ; maamannan-t.muththu திரை விமர்சனம்: மாமன்னன் - இரா.தெ.முத்து

திரை விமர்சனம்: மாமன்னன் – இரா.தெ.முத்து

மாமன்னன் தவறவிட்ட இலக்கு எது? இரண்டாவது நாளிலேயே மாமன்னனைப் பார்த்து விட்டேன்.மக்களின் உணர்வை அறிவதற்காக நம்ம மக்கள் திரளாக வாழும் வடசென்னை பட்டாளம் மகாலட்சுமி அரங்கில் பார்த்தேன்.மகாலட்சுமியில் படம் பார்ப்பதே சுகமான அனுபவமாக இருந்தது. எனது பார்வையை கருத்தை பிறகு சொல்லலாம்…
புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

முட்டாள், அடுத்தவரின் டைரியை படிக்காதே! மாரி! சொன்னா கேளு, படிச்ச அடி பிச்சுருவேன் இப்படியெல்லாம் டைரியின் முதல் பக்கத்தில் எழுதி வைக்குமளவுக்கு தன் அண்ணன்மார்களின் டைரியைப் படிக்கும் மாரி.  அண்ணன், அக்கா, நண்பன், ஆகியோரது டைரிகளில் எழுதியவற்றை ஹாஸ்யமாக சொல்லிக் கொண்டே…
மறக்கவே நினைக்கிறேன் – இயக்குனர் மாரி செல்வராஜ் : நூல் அறிமுகம்: க.வி.ஸ்ரீபத்

மறக்கவே நினைக்கிறேன் – இயக்குனர் மாரி செல்வராஜ் : நூல் அறிமுகம்: க.வி.ஸ்ரீபத்

கடந்த மாதம் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து ஒருவர் எழுதியிருந்த பதிவில், “நண்பர்கள் யாருடைய அறைக்குச் சென்றாலும் சரி, நிஜமாவே சரக்கு அடிக்க மாட்டீங்களா மாரி? என்று துவங்கும் உரையாடல்களில்... …அவர்களிடம் ஏதேதோ காரணங்களைக்…