Tag: Dirty dress
சக்தியின் கவிதைகள்
Admin -
மனிதனும் பறவைகளும்....!!!!
...................................................
எங்கள்
கிராமத்தின் சாலையோரம்
ஒரு குளக்கரை,
குளக்கரையின் ஓரம்
ஓங்கி வளர்ந்த ஒரு மாமரம்,
ஓங்கி வளர்ந்த மாமரத்தின்
கிளைகளில் ஊஞ்சல்
கட்டி ஆடுகிறார்கள் அறியாத
சிறு வயது குழந்தைகள்,
ஊஞ்சலாடும் குழந்தைகளின்
பசியைப் போக்குகின்றன
மரத்தில் பழுத்துத்
தொங்கும் மாம்பழங்கள்,
சூரியனின் வெப்பத்தை
தாங்காத தவிடனும் கலியனும்
குளக்கரை மரத்தடி நிழலில்
இளைப்பாறுகிறார்கள்
கடலில்...
Stay in touch:
Newsletter
Don't miss
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்
"டா வின்சி கோட் "
ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து)
வெளியீடு :சான்போர்ட் ஜெ...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்
தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்
இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....
Poetry
கவிதை: வன்மம் – அ. ஷம்ஷாத்
பெண்மையை உணர மறந்த மானுடா...
கொள் எனது ஆவேசத்தை..
ஒரு தூண் பெண் என்றாலும்
துகிலுரித்துப்...