நா.முத்துக்குமார் (Na.Muthukumar) எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) புத்தகம்

நா.முத்துக்குமார் எழுதிய குழந்தைகள் நிறைந்த வீடு – நூல் அறிமுகம்

குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) - நூலில் இருந்து ரோஜா ரோஜா தான் என்பது போல ஹைக்கூ ஹைக்கூ தான் . அதை வேறு வாசனை வரும் என்று நினைத்து முகரக் கூடாது என்பது உண்மைதான் . வயிற்றுப்…
புதுவை இளவேனில் (Puduvai Ilavenil) எழுதி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீட்ட நிச்சலனத்தின் நிகழ்வெளி (Nichchalanaththil Nigazhveli) Book

நிச்சலனத்தின் நிகழ்வெளி – நூல் அறிமுகம்

ஒளி ஓவியமும் சொல்லோவியமும் பாவண்ணன் மனித உருவத்தை வரையும் பழக்கம் குகைகளில் மனிதர்கள் வசித்த காலத்திலேயே தொடங்கியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகள் வரைக்கும் தோராயமான ஒரு வடிவமாகவே இருந்தது. அதற்குப் பிறகான காலகட்டத்தில்தான், நேருக்கு நேர் ஒரு மனிதரைப் பார்த்து அவரைப்போலவே…
எழுத்தாளர் தேனி சீருடையான் எழுதி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் (Discovery Book Palace) வெளியீட்ட "அங்குட்டும் இங்குட்டும்" (Anguttum Inguttum)

அங்குட்டும் இங்குட்டும் – நூல்  அறிமுகம்

அங்குட்டும் இங்குட்டும் சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளரின் பார்வையற்ற வாழ்க்கை, வணிகராகச் செயல்பட்ட வாழ்க்கை ஆகிய காலங்களில் தான் பெற்ற அனுபவங்களிலின் வாயிலாக மனித வாழ்வியலை உள்ளார்ந்து பார்த்து அவற்றில் குறிப்பிடத்தக்கவற்றைப் பதிவு செய்யும் விதமாக ஒரு புறத்திலும் பொதுவான சாதியக் கட்டமைப்பு,…
மதுரை நம்பி எழுதி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீட்ட சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal) - ஒரு சிறைக் காவலரின்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நூல் அறிமுகம்

குற்றவாளிக்குத் தண்டனைதரும் அரசு ஆணவக் காப்பகம் - தேனிசீருடையான் தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு வித்தியாசமான நூல். வரலாற்றை அடிநாதமாகக் கொண்ட இலக்கிய மகத்துவம். வரலாறு என்றால் சிறைத்துறையின் நவீன வரலாறு. சிறையில் இருக்கும் கைதிகளும் அவர்களை ஆட்சி செய்யும்…
மாசி வீதியின் கல்சந்துகள் - நூல் அறிமுகம் - Film Maker Seenu Ramasamy's Maasi Veedhiyin Kal Santhukal Tamil book review by Pa.MahaLakshmi - https://bookday.in/

மாசி வீதியின் கல் சந்துகள் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் :  நூல் : மாசி வீதியின் கல்சந்துகள்  (Maasi Veedhiyin Kal Santhukal) பக்கம் : 260 விலை : ரூ. 320 ஆசிரியர் :  சீனு ராமசாமி வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் நூலைபி பெற : 44…
மாசி வீதியின் கல்சந்துகள் - நூல் அறிமுகம் - FilmMaker SeenuRamasamy's Maasi Veethiyin Kal santhugal Tamil book review by Lashmi Manivannan - https://bookday.in/

மாசி வீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம்

மாசி வீதியின் கல்சந்துகள் - நூல் அறிமுகம் நூலின் தகவல்கள் :  நூல் : மாசி வீதியின் கல்சந்துகள் பக்கம் : 260 விலை : ரூ. 320 ஆசிரியர் :  சீனு ராமசாமி வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் நூலைபி பெற…
மாசி வீதியின் கல்சந்துகள் - நூல் அறிமுகம் | சீனு ராமசாமி | டிஸ்கவரி புக் பேலஸ் | https://bookday.in/

மாசி வீதியின் கல்சந்துகள் – நூல் அறிமுகம்

கவிதைப் புத்தகத்தின் தலைப்பும் அட்டைப் படத்தின் அழகியலும் வெகு இலகுவாக நம்மை கைப்பிடித்து புத்தகத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றன. கவிஞருக்கு இது நான்காவது கவிதை தொகுப்பு. பரபரப்பான திரைப்பட இயக்கங்களுக்கு மத்தியிலும் கவிதை எழுதும் மனம் வாய்த்திருப்பது ஒரு வரம். அதை…
இதுவும் கடந்து போகும் | Ithuvum Kadanthu Pogum

துரை ஆனந்த் குமாரின் “இதுவும் கடந்து போகும்” – நூலறிமுகம்

சில ஆண்டுகளாக எனது தேடல் பதின்பருவக் குழந்தைகளுக்கான நூல். தோழர் துரை ஆனந்த் குமார் அவர்களுடைய 'இதுவும் கடந்து போகும்' ,என் தேடலுக்கான நூல்களுள் ஒன்றாகப் பார்க்கிறேன். உரை ஆனந்த்குமார் அவர்கள் அபுதாபியில் வசித்து வருகிறார். KIDS TAMI STORIES சிறார்…
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal)

மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்- பாகம் 2” நூலறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படுவது உண்டு. இலக்கிய உலகிலும் அது பரவியிருப்பது மகிழ்ச்சியான தொன்று. எழுத்தாளர் நம்பி அவர்கள்…