Posted inArticle
“நான் தவறேதும் செய்யவில்லை”: கலவரத்தின்போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக, கொலை வழக்கில் பிணைக்கப்பட்டுள்ள டாக்டர் பேட்டி -இஸ்மத் ஆரா (தமிழில்: ச.வீரமணி)
(தில்லியில் கலவரம் நடந்தசமயத்தில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்த அல்-ஹிந்து கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.அன்வர் அவர்களுடைய போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழும் பிணைத்திடுவோம் என்றும் மிரட்டிக்கொண்டிருக்கின்றனர். எனினும், டாக்டர் எம்.ஏ.அன்வர், நான்…