கவிதை: மெல்லிய சத்தம் - இரா. மதிராஜ் kavithai: melliya saththam - R.mathiraj

கவிதை: மெல்லிய சத்தம் – இரா. மதிராஜ்

நாய்குட்டிகள் எல்லாம் தாயை நம்பியே பிறந்திருந்தாலும், குழந்தைகளை நம்பியே வாழ்கின்றன. நான்கு பேருக்கு முன்னால் கோபப்படும் முகத்தை ஏனோ காலைக் கண்ணாடி காட்டவில்லை. அலைப்பேசியின் அழைப்புகள் இணைக்கப் படும் முன்பே இதயம் எதையாவது சொல்லி விடுகிறது.
கவிதை : நானும் ஒரு நாய் - ச.சக்தி  kavithai : naanum oor naai - s.sakthi

கவிதை : நானும் ஒரு நாய் – ச.சக்தி 

நானும் ஒரு நாய்  பக்கத்தில் அமர்ந்தவாறு தன் கையை நாவால் நக்கி குழைந்துக்  கொண்டிருந்த நாய்க்குட்டிக்கு‌ ஓர் முத்தம் கொடுக்கிறேன் ‌ பதிலுக்கு அந்த நாய்க்குட்டியும் எனக்கொரு முத்தம் கொடுக்கிறது தூரத்திலிருந்து எனக்கும் ஒரு முத்தவேன்டுமென்றவாறு இன்னொரு நாய்க்குட்டியொன்று ஓடி வர…