இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா (Dominic Jeeva) பற்றி முருகபூபதி எழுதிய "வாழும் வரலாறு மல்லிகை ஜீவா" புத்தகம் குறித்து பாவண்ணன் கட்டுரை

வாழும் வரலாறு மல்லிகை ஜீவா – நூல் அறிமுகம்

வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (Vazhum Varalaru Malligai Jeeva) மகத்தான கனவு - பாவண்ணன் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வளவனூர் அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத்தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன்.…
Malayaga Tamilar, Hill Country Tamils, Up-Country Tamils Story Oriented Series Article By Writer Manimanran. Book Day, Bharathi Puthakalayam

போர் சிதைத்த நிலத்தின் கதை (தெருவோரச் சித்திரங்கள்…) 12 – மணிமாறன்

சில பெயர்களின் மீது நம்மில் பலருக்கு இயல்பாகவே பிரியம் கூடி விடும்.அது வாசிப்பின் வழியாகவும் நிகழலாம்.வழிவழியாக சொல்லிச் சொல்லி நம் மனங்களை நிறைத்திருக்கலாம். எதுவாயினும் நம் யாவரின் பிரியத்திற்குரிய பெயர் ஜீவா. தமிழகத்தின் முற்போக்கு முகம் ஜீவா. ஒருவிதத்தில் அவர் நம்முடைய…
தொடர் 31: பாதுகை – டொமினிக் ஜீவா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 31: பாதுகை – டொமினிக் ஜீவா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

ஈழத்தின் முற்போக்குச் சிறுகதைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக டொமினிக் ஜீவா விளங்குகிறார். அவரது எளிய கதை மாந்தர் மட்டுமின்றி, எளிய மொழியும் வாசகர்களை வசீகரித்து வருகிறது. பாதுகை டொமினிக் ஜீவா உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைத்த போது, பதைபதைப்புடன்…