Tag: Door
வாய்ப்புகள் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்
Admin -
(adsbygoogle = window.adsbygoogle || ).push({});
முன்பெல்லாம்
வாய்ப்புகள் கதவை தட்டும்
சரியாக திறந்தால்
முறையாக பறக்கலாம்
இப்போதெல்லாம்
வாய்ப்பை வரவழைத்து
கதவை நாமே செய்து
திறந்தால்
பறக்கிறான் இன்னொருவன்
சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140
இப்பதிவு குறித்த தங்கள்...
கார்கவியின் கவிதைகள்
Admin -
கதவிற்கு வெளியே பூட்டு
********************************
என்னை உறக்கத்தில்
போர்த்திவிட்டு
யாரோ ஒருவர் கனவோடு
நடைபோடுகிறார்.....!
உரக்கப் பேசியவர்
என் கதவுகளின் தாழ் சத்தத்தில் மேலும் பிதற்றுகின்றனர்...!
ஏற்காத இடத்தில்
முகத்தில் நீர் ஊற்றாமல்
கலைந்த கனவுகள் ஏராளம்...!
சாவி இடுக்கில் ஏதோ முணுமுணுப்பு
நான்தானா எனக் கேட்கிறது
உடலைப்பிரிந்து காது...!
காற்றாடியின் ஓசைக்கு
வழியிடும்...
பேசும் புத்தகம் | கி. ராஜநாரயணன் சிறுகதைகள் *கதவு* | வாசித்தவர்: சௌம்யா (ss64)
Admin -
சிறுகதையின் பெயர்: கதவு
புத்தகம் : கி. ராஜநாரயணன் சிறுகதைகள்
ஆசிரியர் : கி. ராஜநாரயணன்
வாசித்தவர்: சௌம்யா(ss64)
இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.
Stay in touch:
Newsletter
Don't miss
Poetry
மணிமாறன் கவிதை
பல்லக்கில் அமர்ந்து
அர்ச்சனை காட்டி
தட்சணை வாங்குவதில்
கவனமாய் இருக்கிறார் குருக்கள்
சிலையைத் தொட
உரிமை மறுக்கப்பட்டவர்
ஆங்காரமாய்
சாமி வந்து...
Poetry
பாங்கைத் தமிழன் கவிதைகள்
கசப்புச் சுவைகள்.
*************************
(1)
நவீன உடைகள்
அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன
வறுமை
...
Book Review
நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்
நூல் : புத்தக தேவதையின் கதை
ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ்
தமிழில்:...
நூல் அறிமுகம்
நூல் அறிமுகம் : ஒற்றை வாசம் – தங்கேஸ்
தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல்...