Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… Dr ஜலீலா முஸம்மில் ஹைக்கூ கவிதைகள்

  அமாவாசை இரவு தெளிவாகத் தெரியும் வானில் விண்மீன்கள் பூர்வஜென்ம பந்தமோ? மரத்தின் கிளைக்குப் பறந்து சொருகியது கடுதாசி காத்திருக்கும் கொக்கு இழுத்துச் செல்கிறது பிம்பத்தை நதி மழைக்காலம் இனிக் கொண்டாட்டம்தான் வறண்டநதிக்கு தினமும் நாய்க்குட்டிக்கு சோறு போடுவதால் தாயாகிறான் தெருயாசகன்…
தூரிகை வரையும் மின்மினிகள் | Thoorigai Varaium MinMInikal

Dr ஜலீலா முஸம்மில் எழுதிய “தூரிகை வரையும் மின்மினிகள்” – நூலறிமுகம்

கற்றறிந்தோர், கலைஞர்கள் கல்விமான்களுக்கோர் இலக்கியப்பசி தீர்க்கும் ஹைக்கூ கவிதைகள் தூரிகை வரையும் மின்மினிகளாக உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கின்றன. Dr. ஜலீலா முஸம்மில் அவர்கள் படைத்த தூரிகை வரையும் மின்மினிகள் எனும் விருந்தில் 786 வகையறாக்களைச் சுவைத்தேன். அவற்றில் சில சுவைகளை நான்…
April 17th International Haiku Poetry Day | ஏப்ரல் 17ம் நாள் சர்வேதேச ஹைக்கூ கவிதை தினம்

ஏப்ரல் 17 உலக ஹைக்கூ தின கட்டுரை

கொண்டாடுவோம் கைக்குள் அடங்கும் பிரபஞ்சக்கவிதையாம் ஹைக்கூவை. இன்று உலகளாவிய ரீதியில் பிரபலமாகி வரும் கவிதை வடிவமே ஹைக்கூ கவிதை. ஹைக்கூ கவிதை மிகவும் எளிமையான கவிதை வடிவமாகும். சுருங்கச் சொல்லும் வியக்க வைக்கும் எழுதுவது இனிய உணர்வு தரும் சற்று சிரத்தை…
Dr ஜலீலா முஸம்மில் கவிதைகள் | Jaleela Muzammil Poems

Dr. ஜலீலா முஸம்மில்-ன் கவிதைகள்

மீள முகிழ்க்கும் பனிமலர் விட்டுச் சென்றால் பரவாயில்லை விடுதலை பெற்றால் நன்று தூர இருந்தால் துயரம் தவிரும் தீராத தலைவலி தீரும் அப்படியெல்லாம் தோன்றும் அப்படியெல்லாம் நடக்க ஏங்கும் நிகழ்ந்து விட்டாலோ நினைவுகள் ஏய்க்கும் நேசத்தின் உஷ்ணத்தில் ஞாபகங்கள் தீய்க்கும் இரவின்…
கவிதை- நேசத்தின் சம்பளம்| Nesathin Sanbalam -Poem

“நேசத்தின் சம்பளம்” கவிதை – Dr ஜலீலா முஸம்மில்

நினைவாகிப்போன எல்லாக் கணங்களிலும் தற்கொலை செய்து கொண்ட பல கனவுகள் இருக்கும் வாழ்த்தவும் வரலாம் தாழ்த்தியும் செல்லலாம் வாழ்வும் நகரலாம் தலைகீழாக மாறலாம் வழங்கிய நேசமோ பழகிய அதே இடத்தில் அப்படியே தங்கிவிட்டது நகராமல் சதாகாலமும் என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும் சந்தோஷத்தைத் தந்த…
suyam tholaithu poetry by Jaleela Muzammil

“சுயம் தொலைத்து” கவிதை – Dr ஜலீலா முஸம்மில்

கோபமாகக் கத்திவிட்டு அடுத்த பொழுதுகளில் ஏது செய்யப் போகிறோம் குதர்க்கமாகப் பேசிவிட்டுப் பின்னர் என்ன செய்வதாக உத்தேசம் குறைகளைக் கண்டு முரண்பட்டு என்ன பிரதிபலன் அருகில் இருப்பவரின் அருமை உணராமல் ஈகோவில் இறுமாந்து என்னதான் சாதனை நிகழ்த்த வெட்டிவிட்டுத் தெரியாதது போல்…
Aanmaavin Prakaasam ஆன்மாவின் பிரகாசம்

ஆன்மாவின் பிரகாசம் (கவிதை ) – ஜலீலா முஸம்மில்

  விவரிக்கத் தெரியவில்லை எல்லை தாண்டிய இசைவுடன் என்னிதயத்தில் உனது நினைவுகள் இடைவெளிகள் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன அடர்த்தியாக்குகின்றன நம் நேசத்தின் அழகினை முடிவற்ற சங்கிலித் தொடரில் முளைத்தபடியும், மலர்ந்தபடியும் இருக்கின்றன நம் நேச மல்லிகை மொட்டுகள் அதிகமாய் விரும்பித் தொலைத்துக்…
கவிதை Dr. ஜலீலா முஸம்மில் Jaleela Muzammil kavithai Kavithaikal

கவிதை : பிரியமெனும் மை தொட்டு… – Dr. ஜலீலா முஸம்மில்

    பிரியமெனும் மை தொட்டு... தூறலாய் விசிறிடும் அன்பை வரைய தீண்டும் உணர்வுகளின் நேசம் பொழிய சிறகாய் விரியும் இன்பம் சொரிய சொர்க்கத்தின் கனிகளை சொந்தம் கொள்ள கனிவான பார்வைகளின் கவியெழுத காதலின் கருவறையில் ஒட்டிப் பிறக்க ஆறுதல் நொடிகளின்…
"அகமேந்தி (குறுங்கவிதைகள்)" - Dr ஜலீலா முஸம்மில்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அகமேந்தி (குறுங்கவிதைகள்)” – Dr ஜலீலா முஸம்மில்

      'காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்' என்பார் எமர்சன். 'கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்' என்கிறது வாழ்வியல் களஞ்சியம்.கவிதை என்பது உணர்ச்சிளைப் பிழிந்து தமிழோடு பிசைந்து செய்யப்பட்ட…