தஞ்சை சி.கேசவமூர்த்தியின் “அணிலாடு சீறூர் (சங்க இலக்கியக் குறுந்தொகைக் கதைகள்)” புத்தகம் | Writer Thanjai Kesava Murti's Aniladu Seerur Tamil Book Review | முனைவர் பா.ஜம்புலிங்கம் | www.bookday.in

தஞ்சை சி.கேசவமூர்த்தியின் “அணிலாடு சீறூர்” – நூல் அறிமுகம்

தஞ்சை சி.கேசவமூர்த்தி எழுதியுள்ள “அணிலாடு சீறூர்” என்னும் நூல்  சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களின் அடிப்படையில் கதை வடிவில் அமைந்துள்ளது.  தன்னுடைய படைப்பின் மூலமாக நூலாசிரியர், வாசகர்களை சங்க காலத்திற்கு அழைத்துச்செல்கிறார். தான் அனுபவித்த இலக்கியத்தின் நுட்பத்தையும்,…
குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய "கங்கை கொண்ட சோழீச்சரம்" புத்தகம் | Kudavayil Balasubramanian's Gangai Konda Choleesvaram (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய “கங்கை கொண்ட சோழீச்சரம்” – நூல் அறிமுகம்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள கங்கை கொண்ட சோழீச்சரம் என்னும் நூல்  கங்கை கொண்ட சோழீச்சரம்-திருக்கோயிலமைப்பும் வரலாறும், கட்டடக் கலைச் சிறப்புகள், எழில்மிகு சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், கருவூர்த் தேவரும் கங்கைகொண்ட சோழீச்சரத்துப் (திருவிசைப்பா) பதிகமும், கல்வெட்டுச் சாசனங்கள் என்னும் ஆறு தலைப்புகளையும்,…
பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதிய "காந்தியத் தடம்" புத்தகம் | Professor K. Vijayaramalingam's Gandhiya Thadam (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதிய “காந்தியத் தடம்” – நூல் அறிமுகம்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதியுள்ள காந்தியத் தடம் என்னும் நூல் காந்தியும் அம்பேத்கரும், தீவிர இந்திய தேசியவாதிகளின் பாசறை (லண்டன் இந்தியா விடுதி), காந்தியும் லண்டன் இந்தியா விடுதியும், காந்தியும் பகத்சிங்கும், அரசியல் நிர்ணய சபை வரலாறு, காந்தியும் நேதாஜியும், காந்தி தலைமையேற்ற…
இரா.காமராசு (Era Kamarasu) எழுதிய "கே.ஏ.குணசேகரன்" (K.A.Gunasekaran Book) கே.ஏ.ஜி - நூல் அறிமுகம் | முனைவர் பா.ஜம்புலிங்கம் | www.bookday.in

இரா.காமராசு எழுதிய “கே.ஏ.குணசேகரன்” – நூல் அறிமுகம்

இரா. காமராசு எழுதியுள்ள "கே.ஏ.குணசேகரன்" என்னும் நூல் வந்தனம்னா வந்தனம், நாக்குச் சிவந்த குயில், அட்ரா சக்கே, வன்மங்களின் ஆறா வடு, தொட்டில் தொடங்கித் தொடுவானம் வரை, தொட்டுக் கொள்ளலாம் வாங்க!, கலிகெழு துணங்கை ஆடிய மருங்கு, மனுசங்கடா…நாங்க மனுசங்கடா! என்ற…
முனைவர் சீமான் இளையராஜா எழுதிய "பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்" (Panmuga Alumai Ayothithasa Pandithar) - புத்தகம் ஓர் அறிமுகம்

முனைவர் சீமான் இளையராஜா எழுதிய “பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்” – நூல் அறிமுகம்

பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்: நூல் அறிமுகம் முனைவர் சீமான் இளையராஜா எழுதியுள்ள பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர் என்னும் நூல் காத்தவராயன் (எ) அயோத்திதாசப் பண்டிதர், ஒருபைசாத் தமிழன் இதழ்ப்பணிகள், பவுத்த இலக்கியங்கள், சாதி-சமய சடங்குகள், தமிழகத்தில் பவுத்தம் என்ற…
என். செல்வராஜ் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியீட்ட வரலாற்றில் ஐயம்பேட்டை (Varalaatril Ayyampettai) புத்தகம் (Tamil Book)

வரலாற்றில் ஐயம்பேட்டை – நூல் அறிமுகம்

வரலாற்றில் ஐயம்பேட்டை நூலிலிருந்து... என். செல்வராஜ், வரலாற்றில் ஐயம்பேட்டை என்ற நூலில் மண்ணின் பெருமைகளை சோழர் காலம், தஞ்சை நாயக்கர் காலம், தஞ்சை மராட்டியர் காலம் ஆகிய காலகட்டங்களில் தொடங்கிப் பல சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தியுள்ளார். ஐயம்பேட்டையில் உள்ள 45 கோயில்களைப்…