மரு உடலியங்கியல் பாலாவின்  கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

      1. மீனவன் இரவு கட்டுமரம் ஏறி கடல்சென்ற காதல் கண(மீன)வன், பொழுது சாய்ந்தும் வாராதுகண்டு விழிவழி மழைநீர் விழிநீர் மறைக்க, வரும்வழி நோக்கி நோக்கி ராந்தல் ஒளியில் ராத்திரி இருளில், ஏந்திழை இவளோ புலம்பித் தவிக்க, மீனவன்,…
சிறுகதை : வீதியில் வீசிய சுருக்குப்பை - A tamil Short Story Veethiyil Veesiya Surukku pai - Book day - Maru udalingiyil bala - https://bookday.in/

சிறுகதை: வீதியில் வீசிய சுருக்குப்பை

சிறுகதை: வீதியில் வீசிய சுருக்குப்பை "ஆஹா. ஆஹா. பிரமாதம்"..என "ராதா" என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் சந்தோஷத்தில் கூச்சலிடுவதை கேட்டு, விறகடுப்பை ஊதாங்கோலால் ஊதிஊதி களைத்திருந்த சுசீலா, "என்னாச்சிங்க"ன்னு புழக்கடையிலிருந்து குரல்கொடுத்தாள்., " மெட்ராஸில இருக்கிற.. எங்க ஒண்ணுவிட்ட சித்தப்பா, "கபாலி செட்டியாரோட"…