நினைவஞ்சலி கட்டுரை: கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா) – முனைவர் என்.மாதவன்

நினைவஞ்சலி கட்டுரை: கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா) – முனைவர் என்.மாதவன்

கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா) தன்னைக் கல்வியாளர் என அழைக்கக்கூடாது என்று வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த கல்வியாளர் முனைவர் சா.சீ ராஜகோபாலன் அவர்கள் காலமாகியுள்ளார். தனது வாழ்க்கையை தருமபுரி மாவட்டம் அந்தியூர் என்ற கிராமத்தில் ஆசிரியராக துவங்கியவர். பின்னாளில்…
கற்றல் திறன் என்பது "ப வடிவில்" உட்கார்வதிலா?.... உணர்வதிலா? (Is learning ability in sitting in a "Pa" shape or in perception) - என்.மாதவன்

உட்கார்வதிலா?…. உணர்வதிலா? – என்.மாதவன்

கற்றல் திறன் என்பது "ப வடிவில்" உட்கார்வதிலா?.... உணர்வதிலா? - என்.மாதவன் ”இன்றைக்கு இருக்கும் வகுப்பறைகள் ஆசிரியர்களுக்கு வசதியாயிருக்கிறது. ஆனால் மாணவர்களுக்கு வசதியாக இல்லை” என்று டால்ஸ்டாய் அவர்கள் கூறியிருப்பதாக எங்கோ வாசித்த நினைவு. ஆம் வரிசையில் அமரவைத்து உற்றுநோக்குவது என்பது…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 22: எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? | Where? Why? We started writing? - முனைவர். என்.மாதவன் - https://bookday.in/

அறிவியலாற்றுப்படை 23: எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? – முனைவர் என்.மாதவன்

எங்கே ? ஏன்? எழுதத் தொடங்கினோம்? அறிவியலாற்றுப்படை 23   முனைவர் என்.மாதவன் ஒரு பிரபலமான நிகழ்வு. அறிஞர் ஐன்ஸ்டீன் அவர்கள் வீட்டில் நடைபெற்ற நகழ்விது. அவர் வாசிப்பதற்கென்று அறை ஒன்று இருந்தது. வழக்கமாக அவர் இல்லாத நேரங்களில் அந்த அறையின்…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் | Science as the hero of the question | மதம் மற்றும் கடவுள் உருவானது

அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன்

கேள்வியின் நாயகனாகும் அறிவியல் அறிவியலாற்றுப்படை - 22 - முனைவர் என்.மாதவன் நோவா என்ற பெயரில் ஒரு கடவுளின் அனுக்க சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் இருந்தனர். ஒரு நாள் கடவுள் அவருக்கு ஒரு ஆணையிட்டார்.…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 21: அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் / முதுமக்கள் தாழி,பிரமீடுகள்,                                              ரேபீஸ் கிருமி - https://bookday.in/

அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன்

அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் அறிவியலாற்றுப்படை 21 முனைவர் என்.மாதவன் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு நாள் நாய் என்னை கடித்துவிட்டது. நண்பர் ஒருவரின் வீட்டில் வளர்க்கும் நாய்தான் என்றாலும் எனக்குத் தேவையான ஊசிகளை வரிசைப்படி போட்டுக்கொண்டேன். இதே…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 20: தேனிலவு நாட்களிலும் ஆராய்ச்சி செய்த அறிஞர் அரிஸ்டாட்டில் (Aristotle) | Philosophies in Tamil - https://bookday.in/

அறிவியலாற்றுப்படை 20 : தேனிலவு நாட்களிலும்  ஆராய்ச்சி செய்த அறிஞர் – முனைவர் என்.மாதவன்

தேனிலவு நாட்களிலும்  ஆராய்ச்சி செய்த அறிஞர் அறிவியலாற்றுப்படை பாகம் 19   முனைவர் என்.மாதவன் ”இன்றிருக்கும் உலகம் இப்படியே இருக்கும். எந்த காலகட்டத்திலும் மாறாது” இப்படி சொன்னவர் யார்?. அதற்குப் பிறகு வருவோம். இன்றைக்கு ஒருவர் இப்படிச் சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வோமா…
தொடர் : 8 அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) - நாகரீகங்களின் தோற்றுவாய் (Origin of civilizations) - https://bookday.in/

தொடர் : 8 அறிவியலாற்றுப்படை – நாகரீகங்களின் தோற்றுவாய்

தொடர் : 8 அறிவியலாற்றுப்படை - நாகரீகங்களின் தோற்றுவாய்   - முனைவர் என்.மாதவன் ”இன்றைய பணியை நேற்றைய கருவியைக் கொண்டு செய்யாதீர்கள்” என்பார் அறிவியலாளர் வா.செ குழந்தைசாமி அவர்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு காலத்திலும் கருவிகளின் பயன்பாடு மனிதர்களின் வாழ்வை…
தொடர் 7 : அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | அறிவின் ஊற்றாய் உழைப்பு (Work is the source of knowledge) - https://bookday.in/

தொடர் : 7 அறிவியலாற்றுப்படை – அறிவின் ஊற்றாய் உழைப்பு – முனைவர் என்.மாதவன்

தொடர் : 7 அறிவியலாற்றுப்படை  முனைவர் என்.மாதவன் அறிவின் ஊற்றாய் உழைப்பு ”வான் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை. களஞ்சியங்களில் சேமித்து வைப்பதுமில்லை”. என்று விவிலியத்தில் ஒரு வாசகம் வரும். வாழ்க்கையில் அடுத்த நாள் பற்றிய கவலையே உணவு,…
தொடர் 6: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | உறைவிடமாற்றுப்படை (Shelter Squad) | மனிதன் மற்றும் விலங்கிற்கிடையே நடந்த உறைவிட சண்டை | Habitat Fight between man and animal

அறிவியலாற்றுப்படை 6: உறைவிடலாற்றுப்படை – முனைவர் என்.மாதவன்

உறைவிடலாற்றுப்படை அறிவியலாற்றுப்படை 6 - முனைவர் என்.மாதவன் ” நாம் கொடுத்த அளப்பறைக்கு பயந்துபோய் ஆள் கடையை பூட்டிட்டு ஓடினான்னா அவன் நமக்கு அடிமை. பயப்படாம ஏதாவது ஆயுதத்தை எடுத்துக்கிட்டு நம்மை விரட்டிக்கிட்டு வந்தான்னா அவனுக்கு நாம அடிமை “ நகைச்சுவை…