அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் | Science as the hero of the question | மதம் மற்றும் கடவுள் உருவானது

அறிவியலாற்றுப்படை 22: கேள்வியின் நாயகனாகும் அறிவியல் – முனைவர் என்.மாதவன்

கேள்வியின் நாயகனாகும் அறிவியல் அறிவியலாற்றுப்படை - 22 - முனைவர் என்.மாதவன் நோவா என்ற பெயரில் ஒரு கடவுளின் அனுக்க சீடர் ஒருவர் இருந்தார். அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் மருமகள்களும் இருந்தனர். ஒரு நாள் கடவுள் அவருக்கு ஒரு ஆணையிட்டார்.…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 21: அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் / முதுமக்கள் தாழி,பிரமீடுகள்,                                              ரேபீஸ் கிருமி - https://bookday.in/

அறிவியலாற்றுப்படை 21 : அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் – முனைவர் என்.மாதவன்

அறிவியலின் பாதையில் நம்பிக்கைகள் அறிவியலாற்றுப்படை 21 முனைவர் என்.மாதவன் பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. ஒரு நாள் நாய் என்னை கடித்துவிட்டது. நண்பர் ஒருவரின் வீட்டில் வளர்க்கும் நாய்தான் என்றாலும் எனக்குத் தேவையான ஊசிகளை வரிசைப்படி போட்டுக்கொண்டேன். இதே…
அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 20: தேனிலவு நாட்களிலும் ஆராய்ச்சி செய்த அறிஞர் அரிஸ்டாட்டில் (Aristotle) | Philosophies in Tamil - https://bookday.in/

அறிவியலாற்றுப்படை 20 : தேனிலவு நாட்களிலும்  ஆராய்ச்சி செய்த அறிஞர் – முனைவர் என்.மாதவன்

தேனிலவு நாட்களிலும்  ஆராய்ச்சி செய்த அறிஞர் அறிவியலாற்றுப்படை பாகம் 19   முனைவர் என்.மாதவன் ”இன்றிருக்கும் உலகம் இப்படியே இருக்கும். எந்த காலகட்டத்திலும் மாறாது” இப்படி சொன்னவர் யார்?. அதற்குப் பிறகு வருவோம். இன்றைக்கு ஒருவர் இப்படிச் சொன்னால் யாராவது ஒப்புக்கொள்வோமா…
தொடர் : 8 அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) - நாகரீகங்களின் தோற்றுவாய் (Origin of civilizations) - https://bookday.in/

தொடர் : 8 அறிவியலாற்றுப்படை – நாகரீகங்களின் தோற்றுவாய்

தொடர் : 8 அறிவியலாற்றுப்படை - நாகரீகங்களின் தோற்றுவாய்   - முனைவர் என்.மாதவன் ”இன்றைய பணியை நேற்றைய கருவியைக் கொண்டு செய்யாதீர்கள்” என்பார் அறிவியலாளர் வா.செ குழந்தைசாமி அவர்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு காலத்திலும் கருவிகளின் பயன்பாடு மனிதர்களின் வாழ்வை…
தொடர் 7 : அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | அறிவின் ஊற்றாய் உழைப்பு (Work is the source of knowledge) - https://bookday.in/

தொடர் : 7 அறிவியலாற்றுப்படை – அறிவின் ஊற்றாய் உழைப்பு – முனைவர் என்.மாதவன்

தொடர் : 7 அறிவியலாற்றுப்படை  முனைவர் என்.மாதவன் அறிவின் ஊற்றாய் உழைப்பு ”வான் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை. களஞ்சியங்களில் சேமித்து வைப்பதுமில்லை”. என்று விவிலியத்தில் ஒரு வாசகம் வரும். வாழ்க்கையில் அடுத்த நாள் பற்றிய கவலையே உணவு,…
தொடர் 6: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | உறைவிடமாற்றுப்படை (Shelter Squad) | மனிதன் மற்றும் விலங்கிற்கிடையே நடந்த உறைவிட சண்டை | Habitat Fight between man and animal

அறிவியலாற்றுப்படை 6: உறைவிடலாற்றுப்படை – முனைவர் என்.மாதவன்

உறைவிடலாற்றுப்படை அறிவியலாற்றுப்படை 6 - முனைவர் என்.மாதவன் ” நாம் கொடுத்த அளப்பறைக்கு பயந்துபோய் ஆள் கடையை பூட்டிட்டு ஓடினான்னா அவன் நமக்கு அடிமை. பயப்படாம ஏதாவது ஆயுதத்தை எடுத்துக்கிட்டு நம்மை விரட்டிக்கிட்டு வந்தான்னா அவனுக்கு நாம அடிமை “ நகைச்சுவை…
தொடர் 5: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | மூளையின் பரிணாமம் (Evolution of the brain in Tamil) - முனைவர் என்.மாதவன்

அறிவியலாற்றுப்படை 5: மூளையின் பரிணாமம் – முனைவர் என்.மாதவன்

மூளையின் பரிணாமம் அறிவியலாற்றுப்படை பாகம் 5 முனைவர் என்.மாதவன் பூ பூ என்ற சிறுவன் மிகவும் குறும்புக்காரன். அவனும் அவனது தந்தை ஹோடி என்பவரும் குடிசை ஒன்றில் வசித்துவருகின்றனர். அந்த சிறுவன் ஒரு குறும்புக்காரன். அவ்வப்போது குடிசைகளை எரித்துவிடுவான். ஒருமுறை இவனது…
தொடர் 4: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | மனிதனின் கதை (The Story of Man's) - முனைவர் என்.மாதவன் | History of Man's In Tamil

அறிவியலாற்றுப்படை 4: மனிதனின் கதை – முனைவர் என்.மாதவன்

மனிதனின் கதை அறிவியலாற்றுப்படை பாகம் 4 முனைவர் என்.மாதவன் கிராமத்துச் சாலைகளில் வயல்வெளிப் பகுதிகளில் மாலை வேலைகளில் இரு சக்கரவாகனத்தில் பயணித்துப் பாருங்கள். பாசப்பறவைகளாய் பல பூச்சிகளும் வந்து கண்களைக் கொஞ்சும். எங்கிருந்துதான் வருமோ? நல்ல வேளை கண்ணாடி அணிந்திருந்தாலோ சரியான…
தொடர் 3: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) | பூமியின் கதை (The Story of the Earth) - முனைவர் என்.மாதவன்

அறிவியலாற்றுப்படை 3: பூமியின் கதை – முனைவர் என்.மாதவன்

பூமியின் கதை (The Story of the Earth) அறிவியலாற்றுப்படை பாகம் 3 வருடக்கணக்கைச் சொல்லிக்கொண்டு சென்றால் தலை சுற்றும். வாசிக்கவும் அயற்சியாக இருக்கும். அறிவியலின் பெருமை சொல்வதற்கு இவையெல்லாம் தடையாக வேண்டாமே. போனால் போகட்டும் ஒரு பெட்டிச் செய்தியாக அவற்றைக்…